பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத பஞ்சாப்!

- கள நிலவரம் என்ன சொல்கிறது? உத்தரப்பிரதேசத்தை போன்று பஞ்சாப் சட்டசபைத் தேர்தலிலும் நான்கு முனைப் போட்டியே நிலவுகிறது. பஞ்சாபில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இங்கு மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.…

இளையராஜாவுக்கு நான் உதவினேனா?

ஜெயகாந்தன் பதில் * கேள்வி : இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நீங்கள் தான் ஆரம்பத்தில் உதவி செய்தீர்கள் என்று அவரே ஒரு பேட்டியின் போது சொன்னாரே, உண்மை தானா? ஜெயகாந்தன் பதில்: நான் அவ்விதமெல்லாம் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை. நான்…

விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல்: அரசின் முடிவு என்ன?

 - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழ்நாடு அரசு 2021-22-ம் ஆண்டு வெளியிட்ட வேளாண்துறை கொள்கையில், விவசாயத்துக்கு…

கிரிப்டோ கரன்சியைத் தடை செய்வதே இந்தியாவுக்கு நன்மை!

- ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்  கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாகவே குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாற்றாக கிரிப்டோ…

அன்பில் உணரப்படும் சுதந்திரம்!

நேசிப்பது என்பது பதிலுக்கு எதையும் கேட்பது அல்ல; நீங்கள் எதையாவது கொடுக்கிறீர்கள் என்று உணர்வது. அத்தகைய அன்பினால் மட்டுமே சுதந்திரத்தை உணர முடியும். - ஜே.கிருஷ்ணமூர்த்தி

காடுகளைப் பாதுகாக்கும் வனதேவதைகள்!

வனத்தைப் பாதுகாப்போம் என்பதுதான் அந்த பெண்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள 100 பெண்களின் இலட்சியமும் அதுவாகத்தான் இருந்துவருகிறது. காடுகள் மெல்ல அழிந்து வருவதைப் பற்றி கவலைப்பட்ட அந்தப்…

நான்கு முனைப் போட்டியில் மணிப்பூர்!

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதில் பாதி இடங்களை மட்டுமே கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஏன்? தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மியான்மர் நாட்டு…

கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் புற்றுநோயாக மாறுமா? என்று கீர்த்தி என்ற வாசகர் விகடன் இணையதளம் மூலம் கேட்ட கேள்விக்கு, சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன் தரும் ஆலோசனை. வாசகி கீர்த்தியின் கேள்வி: என் வயது 40.…

ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!

புல்வாமா தாக்குதலின் 3-ம் ஆண்டு நினைவு தினம்! 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சிஆர்பிஎஃப்) வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்…

வேலைவாய்ப்பின்மை பற்றி பிரதமர் பேச மறுப்பது ஏன்?

- ராகுல்காந்தி கேள்வி பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள்…