உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் குறைந்தது!

- உலக சுகாதார அமைப்பு தகவல் உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்... * கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில்…

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் பட்டியல்!

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. முதல் டி20 - லக்னோ, 2 வது மற்றும் 3 வது டி20 தரம்சாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் இரு அணிகளுக்கு இடையிலான…

மக்கள் மொழியில் அமைந்த பெரியாரின் இதழியல் எழுத்து!

நூல் வாசிப்பு: சென்னை புத்தகக் காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நூலாக வெளிவந்திருக்கிறது பேராசிரியர் இரா. சுப்பிரமணியின் ஆய்வும் தொகுப்புமான ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? என்ற நூல். தாய் இணையதள வாசகர்களுக்காக நூலாசிரியர்…

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்!

- ஐ.நா சபையில் இந்தியா புகார் ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில், பயங்கரவாத தடுப்புக்குழுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், “கடந்த 2008-ல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்; 2016-ல்,…

மழலையர் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை!

- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம், கொரோனா தொற்று பரவத் தொடங்கி பல்வேறு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை பெற முடியாமல் இறப்புகள்…

தலித் சுப்பையா எனும் இசைப் போராளிக்கு அஞ்சலி!

புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா அவர்கள், சர்க்கரை நோயின் தீவிரத் தாக்குதலால் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை அடைந்துள்ளார் என்கிற துயர்மிக்கச் செய்தி வந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம்…

45-வது சென்னை புத்தகக் காட்சி இன்று துவக்கம்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் புத்தக காட்சியை நடத்த முடியாத சூழல் இருந்தது. இந்த 2022ம் ஆண்டுக்கான புத்தக காட்சி பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி மார்ச் 6-ம் தேதி…