தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிலேற்றிய உ.வே.சா!

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்றழைக்கப்பட்ட உ.வே.…

அமைதியாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு!

- தேர்தல் ஆணையம் தகவல் தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள்; 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள்; 490 பேரூராட்சிகளில் 7,609 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் அறிவிப்பு ஜனவரி 26-ல் வெளியானது. மொத்தம் 74 ஆயிரத்து 383 வேட்பு…

‘மூன்றாம் பிறை’க்கு வயது 40!

தயாரிப்பாளரின் சிலிர்ப்பான அனுபவங்கள். தமிழ் சினிமா உலகில் அழியாத காவியங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள படங்களில் ஒன்று ‘மூன்றாம் பிறை’. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ரீலீஸ் ஆனது இந்தப் படம். கமலஹாசனுக்கு முதன் முறையாக தேசிய…

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்கால தடை!

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எக்கோ,…

பிறப்பு, இறப்பு இடைவெளி சதவீதம் மிகவும் குறைந்தது!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு மக்கள் தொகையை சுமார் 8 கோடியை நெருங்கி இருக்கலாம் என கணிக்கப்பட்டது. இறப்பைக்…

முதல் படத்திலேயே எனக்குத் தேசிய விருது கிடைத்தது ஒரு விபத்து!

- கே.வி. ஆனந்தின் அன்றைய பேட்டி ஒளிப்பதிவு செய்த முதல் படத்துக்காகவே தேசிய விருது பெற்றவர் கே.வி.ஆனந்த். தொடர்ந்து அவர் பணிபுரிந்த காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன் போன்ற படங்களும் தரமான ஒளிப்பதிவுக்காகப் பேசப்பட்டவை. கே.வி.ஆனந்தின்…

நாத்திகனானதும், ஆத்திகனானதும் நண்பர்களால்தான்!

நண்பர்களின் பழக்க வழக்கம் நம்மை மாற்றுமா? என்பதற்கு கண்ணதாசன் கொடுத்த பதில்! *** “யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது. பன்றியோடு சேரும் கன்றும் சாக்கடையில் புரளும். ஏன், வர்ணங்களில் கூட ஒரு…

போஸ்டர் அகற்றாவிட்டால் ரூ.5000 அபராதம்!

- வேட்பாளர்கள் தகுதி இழக்கவும் வாய்ப்பு சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு, 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள…

கடல் எனும் புவியின் போர்வை!

நாம் வாழுகின்ற இந்தப் புவிக்கோளின் பெரும்பகுதி, நீரால் சூழப்பட்டு இருக்கின்றது. நிலத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, ஏராளமான செய்திகளைத் தெரிந்து கொண்டு உள்ளோம். ஆனால், கடல் பற்றி எந்த அளவுக்கு அறிந்து இருக்கின்றோம்? தமிழில் எத்தனை நூல்கள்…

நண்பர்களைத் தேர்வு செய்வது எப்படி?

தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நட்பை நம்மால் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும் என்பார்கள். ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்ட நட்பை…