தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிலேற்றிய உ.வே.சா!
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்றழைக்கப்பட்ட உ.வே.…