பேச்சாளனின் அரசியல் வாழ்க்கை!
நூல் வாசிப்பு:
பிரபல பத்திரிகையாளரும் நாவலாசிரியருமான ஏக்நாத் எழுதியுள்ள நான்காவது நாவல் அவயம். அவயம் என்றால் நெல்லைத் தமிழில் சத்தம் என்று பொருள். ஒரு கம்யூனிஸ்ட் பேச்சாளரின் வாழ்க்கைக் கதையை விவரித்துச் செல்லும் நாவல்.
முன்னுரையில்…