பேச்சாளனின் அரசியல் வாழ்க்கை!

நூல் வாசிப்பு: பிரபல பத்திரிகையாளரும் நாவலாசிரியருமான ஏக்நாத் எழுதியுள்ள நான்காவது நாவல் அவயம். அவயம் என்றால் நெல்லைத் தமிழில் சத்தம் என்று பொருள். ஒரு கம்யூனிஸ்ட் பேச்சாளரின் வாழ்க்கைக் கதையை விவரித்துச் செல்லும் நாவல். முன்னுரையில்…

ஆகச்சிறந்த நண்பன் யார்?

தினம் ஒரு புத்தக மொழி: நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். - ஆப்ரகாம் லிங்கன் 22.02.2022  10 : 50 A.M

தாய்மொழி எனும் ஆதி ஊற்று!

பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு, அது சார்ந்த எல்லாமே வணங்குதலுக்கு உரியது. அந்த வகையில், அகப்பையில் சுமந்து புறவுலகம் தரிசிக்க வைத்த தாயைப் போலவே அறிவைப் பெருக்கி உள்ளிருக்கும்…

சாதி என்பது குரூரமான யதார்த்தம்!

நூல் வாசிப்பு: சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே…

வாக்களித்த பின் மதிப்பு மக்களுக்கா? வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கா?

தேர்தல் முடிவுக்காகத் தான் வாக்களித்தவர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஏதோ ஒரு எண்ணுக்காகப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அந்த எண் ஒரு ஆட்சியை உயரவும் வைக்கலாம். கீழிறக்கவும் செய்யலாம். எப்படியோ -…

உக்ரைனில் தொடர்ந்து பதற்றம்!

- குடிமக்கள், மாணவர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைனை மிரட்டும் வகையில் எல்லையில் 1 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா…

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு!

- சிசிடிவி மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 12,870…

ரசனைக்குரிய சந்திப்பு!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார். 1965-ல் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஒரு…

94 நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி!

வங்காளதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) மக்கள் எங்கள் தாய் மொழியை (வங்க மொழியை) அங்கீகரிக்கவேண்டும் என்று ஒன்றுபட்ட பாகிஸ்தானாக இருந்தபோது தாய் மொழிக்காக தனது நாட்டினை எதிர்த்து போராடி தன் தாய்மொழியான வங்க மொழிக்காக உண்ணாவிரதத்தால்…