சர்க்கரை நோய் தொடர்பான கட்டுக் கதைகள்!

இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீரிழிவு நோய் தொடர்பான சில கட்டுக்கதைகளும் மக்களிடையே பரவுகின்றன. சர்க்கரை நோய் வந்தால், அது குணமாகாது அல்லது பெற்றோருக்கு இருந்தால்,…

பிட்காயின்ஸ் மீதான நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவும்!

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் கெயின் பிட்காயின் ஊழல் வழக்கில் பரத்வாஜ் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டள்ளார். இந்த ஊழல் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும்…

குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலகம்!

பாரதி புத்தகாலயத்தின் சார்பில், இயல் குரல் கொடை அமைப்பின் தன்னார்வளர்களோடு இணைந்து ‘கதைப்பெட்டி’ என்ற ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை விளக்கும் அரங்கம் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும்…

சிவாஜி சொன்னதால் நக்கீரராக நடித்தேன்!

- இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் நெகிழ்ச்சியான அனுபவம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் கதையைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி, “என்னண்ணே சடாமுடி எல்லாம் வைச்சுக்கிட்டு நான் சிவனா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா?” என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடம்…

ரஷியாவுக்கு எதிரான போரில் தனித்து விடப்பட்டுள்ளோம்!

- உக்ரைன் அதிபர் உருக்கம் உக்ரைன் ​மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள்…

கிராமங்களில் இருந்து ஒலிம்பிக் வீரர்கள் உருவாக வேண்டும்!

- பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் வேண்டுகோள் கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக, ‘சாம்பியனை சந்தியுங்கள்’ என்கிற தொலைநோக்குத் திட்டம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் மற்றும்…

வேலு நாச்சியாரைக் காப்பாற்றிய வெட்டுடையார் காளி!

‘வெட்டுடையார் அம்மன்' என்றே சொல்கிறார்கள் சிவகங்கையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் கொல்லங்குடி அருகில் உள்ள காளி கோவிலில் இருக்கிற அம்மனை. கையில் திரிசூலம் - ஒரு காலை உயர்த்தி, ஒரு காலை இறக்கி அமர்ந்த நிலையில் வேகம். கண்களில்…

திரைக்கதை எழுதுவது எப்படி?

நூல் வாசிப்பு: திரைக்கதையாசிரியர் சங்கர்தாஸ் எழுதிய நூல். ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பிளட் மணி ஆகிய திரைக்கதை, வசனம் எழுதிய நூலாசிரியர் திரைக்கதைக் கலையின் நுட்பங்களை விரிவாக எழுதியிருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா எழுதிய நூலுக்கு அடுத்து…