மூன்று முதல்வர்களை ஒன்றிணைத்த கே.பி.எஸ்.!

அருமை நிழல் : கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர். நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில்…

யார் இந்த முரசொலி செல்வம்?

முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மு.கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் கணவர்.

பேராசான் வி.பி.சிந்தன்

அது 1968. நான் அரசுக் கல்லூரி மாணவன். திடீரென்று கலவரக்கோலம் பூண்டது சென்னை. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல். மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து சோடா பாட்டில் வீச்சு, சட்டக் கல்லூரி மாணவர்…

அஞ்சல் சேவை ஆங்கிலேயர்கள் அளித்த கொடை!

மனிதர்களைப் பொறுத்தவரை உரையாடல் என்பது மிக முக்கியம். அது நமது கடந்த காலத்தை மட்டுமல்லாமல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. அடுத்துவரும் சந்ததியினருக்கு நாம் சொல்லிச் செல்ல வேண்டிய விஷயங்களைத் தீர்மானிக்கிறது.…

பெண்ணியம் சார்ந்த சரியான புரிதல் நம்மிடம் இருக்கிறதா?

நூல் அறிமுகம்: பெண் பெண்ணியம் பெண்நிலை! பெண்ணிய வரலாற்றையும் கோட்பாட்டையும் மட்டும் பேசாமல் ஒரு இலக்கியப் பிரதியில் இருந்து பெண்ணியத் தரவுகளை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதைப் பெண்ணியக் கோட்பாட்டு நோக்கில் இந்நூல் விளக்குகிறது. ஒரு…

அன்பைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை கிடையாது!

அண்ணன் எம்.ஜி.ஆரும் நானும், அப்போதும் சரி, இப்போதும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வேறுவேறு பாதையில் பயணித்தாலும், எப்போதாவது திடீரென சந்தித்துக் கொண்டால், கண்களில் அன்பைத் தேக்கிக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் எங்களையே…

இனிய வாழ்க்கைக்கான எளிய வழிகள்!

தாய் சிலேட்: எளிய வாழ்க்கை, இன்சொல், இன்முகம் காத்தல் இம்மூன்றும் ஒருவரைச் சூழ்ந்திருந்தால், அனைவரையும் மனம் ஒத்த நண்பர்களாக்கும்! - வேதாத்திரி மகரிஷி