டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது!

'கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே... காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...' என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர்…

சிந்தித்துக் கொண்டே சிரியுங்கள்!

படித்ததில் ரசித்தது: இன்று நீங்கள் சிரிப்பது நாளை அழுவதற்காகத்தான் என்றால், இன்று சிரிப்பதை நிறுத்தாதீர்கள்; நாளை அழுவதைத் தடுப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே சிரியுங்கள்! - கவியரசர் கண்ணதாசன்

எண்ணத்தின் விளைவே உயர்வும் தாழ்வும்!

இன்றைய நச்: எண்ணத்தின் உயர்வை ஒட்டியே மனதின் தரமும் உயர்வும் அமைகின்றன; மனதின் அளவில்தான் தனிமனிதனின் தரமும் உயர்வும் உருவாகின்றன! - வேதாத்திரி மகரிஷி

தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!

திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து ‘பெரியவன்’ என்கிற நாவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சுந்தரபுத்தன்.

ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்!

நூல் அறிமுகம்: ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் இந்நூலின் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நீண்ட காலமாக நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வு செய்துவருபவர். வாய்மொழியாகப் பேசப்பட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கதைகளை ஆசிரியர்,…

திரையை நோக்கிக் காத்திருக்கும் ‘மத கஜ ராஜா’க்கள்!

ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும்போது, அப்படக்குழுவினர் தவிர்த்து வேறு பலரும் மகிழ்ச்சியடைவார்கள். காரணம், அந்த படத்தின் நாயகன், இயக்குனர் அல்லது அதில் இடம்பெற்ற முக்கியமான கலைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட முந்தைய தயாரிப்புகள் அதுவரை…

’சங்கராந்தி’ தெலுங்குப் படங்கள் – வெற்றி யாருக்கு?

வரும் சங்கராந்திக்கு, தெலுங்குப் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அதில் 'கேம் சேஞ்சர், 'டாகு மகராஜ்', 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' என மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.

தன்னிகரற்ற இசையால் தமிழ் ரசிகர்களை ஈர்த்த ஹாரிஸ்!

கூட்டைத் தாண்டாத வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வீட்டைத்தாண்டி வானத்தைப் பார்க்காதவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கிறது ஹாரிஸ் ஜெயராஜின் இசை. அவரது வருகைக்கு முன்புவரை வானத்தில் இருந்து பெய்வதாக நம்பிக்கொண்டிருந்த மழையை பாடல் கேட்பவர்களின்…

மாறுகிறேன், அதனால் வாழ்கிறேன்!

சூழலுக்கு ஏற்ப மாறுங்கள். காலத்துக்கு ஏற்ப வளருங்கள். நேற்றைய நம்பிக்கைகளை இன்று புதிதாகப் பரிசோதியுங்கள். நேற்றைய சரி, தவறுகளை இன்று புதிதாக ஆராயுங்கள். புதிய வெளிச்சங்களை நோக்கிச் சென்றுகொண்டே இருங்கள்.