எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்றும் நூல்!

நூல் அறிமுகம்: குற்றமும் கருணையும்! உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இளவயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் தான் குற்றமும் கருணையும்!. நெஞ்சில் உரமும் நேர்மைத்…

ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

கேள்வி: உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை? எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதில்: உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும். இருக்க வேண்டியவை: அற உணர்வு, கூர்த்த…

பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல!

உதயநிதி பிறந்தபோது கலைஞர் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் இருந்த நேரம். இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கைதாகி அவர் சிறையிலிருந்த போது தான் மு.க.ஸ்டாலினுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது. 28.11.1977…

மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!

அருமை நிழல்: * திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார். அதே படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டவர் நடிகர்…

அண்ணாவைப் பேரறிஞராக மாற்றிய குடும்பச் சூழல்!

கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக்…

மழைக் காலம் சாம்பல் பூத்திருக்கிறது!

இந்தத் தடவை மழைக்காலம் என் பழைய மழைக்காலங்களில் ஒன்று போலச் சாம்பல் பூத்து இருக்கிறது. மனம் ' குடைவண்டி அடித்து'ச் சாய்ந்து கிடக்கிறது. கதை, கவிதை ஒன்றும் எழுதவில்லை. வரையவில்லை. வாசக சாலையில், 'குத்துக்கல்' கதை வந்ததும் உற்சாகமாக…

தாமரை பாரதியின் கவியுலகு: கவிஞர் கரிகாலன் மதிப்பீடு!

கவிஞர் தாமரைபாரதியின் இங்குலிகம் தெறுகலம் இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா, நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தெறுகலம் (கார்த்திகைச் சித்தர் பாடல்கள்) நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். இந்நிலையில் நூல் வெளியீட்டு நிகழ்விலும் பேச…

ரஜினி அரசியல் பிரவேச முடிவு: அன்று சொன்னதும் இன்று சொல்வதும்!

”2017-ம் ஆண்டு என்னை அரசியலுக்குள் வரவழைக்க பலர் முயற்சித்தார்கள். யார் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அப்படி நான் அரசியலில் இறங்கி இருந்தால் உடல் அளவிலும், பண நெருக்கடியிலும் மாட்டிக் கொண்டிருப்பேன்” என்று தன்னுடைய அரசியல் வருகையைப் பற்றி…

‘All We Imagine As Light’ – நீரோட்டமாய் ஒரு வாழ்க்கை!

பாயல் கபாடியா இயக்கத்தில் கனி குஸ்ருதி, திவ்யபிரபா, சாயா கடம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.