எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்றும் நூல்!
நூல் அறிமுகம்: குற்றமும் கருணையும்!
உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இளவயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் தான் குற்றமும் கருணையும்!.
நெஞ்சில் உரமும் நேர்மைத்…