விடுதலைப் போருக்கு வித்திட்ட தண்டி யாத்திரை!

இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய நாளாக இன்றைய தினம் (மார்ச்-12) கருதப்படுகிறது. வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக உப்பு சத்தியா கிரகத்தை அறிவித்த மகாத்மா காந்தி, தண்டியில் உப்பை எடுப்பதற்காக தனது ‘தண்டி யாத்திரை’யை தொடங்கிய நாள் இது.…

ஆசிரியர் முதல் ஆராய்ச்சியாளர் வரை…!

தமிழறிஞர் மா.இராசமாணிக்கனாரின் பிறந்தநாள்: மார்ச் - 12 நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் - தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர். 1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12-ம் நாள் இவர்…

நேட்டோ தலையிட்டால் உலகப்போர் வெடிக்கும்!

- அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை உக்ரைன் மீது ரஷ்யா 17 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை தன் வசம் ஆக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. தென் கிழக்கு…

எம்.ஜி.ஆருக்கு ரசிகனும், விமர்சகனுமாய்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலிலிருந்து புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களும் தலைவர் அவர்களும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இருவரும் நகமும் சதையுமாக இருந்தவர்கள்!…

தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாறு!

நூல் வாசிப்பு: ● நூற்றாண்டைக் கண்ட திராவிட இயக்கத்தின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருப்பவர், திராவிட வரலாற்று ஆய்வாளர் க. திருவுக்கரசு. நீதிகட்சியின் வரலாற்றை எழுதி நூலாக தந்தவர். ● தற்போது திராவிட இயக்க வரலாற்றை எழுதும் பணியில்…

அறியப்பட வேண்டிய ஆளுமைகள்!

ஈ.விகே.சம்பத், ஆர்.வி.சுவாமிநாதன், சோ.அழகர்சாமி *** இன்று காலை நடைப் பயணம் செல்லும்போது ஈ.வி.கே. சம்பத் பற்றி நினைவுக்கு வந்தது. அதோடு, அவருடன் நெருக்கமாக இருந்து, அவருக்கு எதிராகவே சட்டமன்றத்தில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்!

- துணைவேந்தர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு மாணவியர்களுக்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்து நாட்டிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என துணைவேந்தர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசினார்.…

வீரபாண்டிய கட்டபொம்மனை உருவாக்கிய ‘சக்தி’!

மார்ச் - 11 : ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் 109-வது பிறந்த நாள் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியாகி 60 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. “வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.. உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா... ஏற்றம் இரைத்தாயா... நீர்…

மோடியின் தவறான கருத்துக்கு இரையாகாதீர்கள்!

- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று (மார்ச் 10) வெளியானது. இதில், 4 மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றிப்பெற்று ஆட்சியைப்…

அமெரிக்கா – சீனா போர் ஒத்திகை!

மூன்றாம் உலக போர் முளூமோ என உலக நாடுகள் அச்சம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யாவின் எல்லையை ஒட்டியுள்ள போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளின் எல்லைகளில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. அதிக…