சுகர் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!

சமீப காலமாக உடல்ரீதியாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சர்க்கரை நோய். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் வரும் பிரச்சனையாக மாறி வருகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோரை ஆட்கொண்டுள்ளது. உடலில்…

ஹோலி: வண்ணங்களை வரவேற்போம்!

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலிப் பண்டிகை வட இந்தியாவிலும், தற்போது பரவலாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை (மார்ச் 18 ஆம் தேதி) ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றம்…

செல்போன் அடிமைகளா நாம்?

-மணா * அந்தப் பெரு நகரின் புறநகர் ரயில்வே கிராஸிங். கதவு மூடி இரண்டு புறமும் கதவுகள் மூடியிருக்கின்றன. வாகனங்கள் பொறுமையுடன் காத்திருக்கின்றன. சிலர் மூடியிருந்த இரும்புத் தடுப்பின் கீழ்ப்பகுதியில் தங்களை நுழைத்து ரயில் பாதையைக் கடந்து…

பரத் – வாணி போஜன் நடிக்கும் த்ரில்லர் படம்!

தமிழ் சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத். சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது பாலா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் நடத்தில் நடிகர் பரத் - வாணி போஜன் இணைந்து…

இதுதான் உங்கள் ‘ஒரே நாடு’ கொள்கையா?

- மக்களவையில் கனிமொழி கேள்வி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதில், தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பி.யான கனிமொழி மக்களவையில் பேசும்போது, ரயில்வேதுறை மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கும்போது தெற்கு ரயில்வேக்கு…

குழந்தையாக இருப்பது எளிதல்ல!

ஓவியர் ரஃபேலை போல் ஓவியம் தீட்ட நான்கு ஆண்டுகள் ஆனது, ஆனால், ஒரு குழந்தையைப் போல் ஓவியம் தீட்ட ஆயுள் முழுவதும் கடக்க வேண்டியதாக இருக்கும்! - ஓவியர் பாப்லோ பிகாஸோ

அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செல்லும்!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ…

முதல் முறையாக சென்னையில் சர்வதேச செஸ் போட்டி!

- முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி இந்த ஆண்டிற்கான சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு…

பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் சிங் மான்!

அண்மையில் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பஞ்சாப்பில் நடந்து வந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி…