விலைவாசி ஏற்றம்: சாமானியர்கள் எப்படி வாழ்வது?

நாம் நின்று கொண்டிருக்கிற இடத்தின் கீழே மண்ணைத் தோண்டிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது விலைவாசி ஏற்றம் தொடர்ந்து உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் போதும். பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. டீசல்…

டெல்லியில் முதல்வர் முன்வைத்த 14 கோரிக்கைகள்!

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியுடன் 30 நிமிடங்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவரிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள…

படித்த முட்டாள்கள்; பாமர ஞானவான்கள்!

பரண்: “எனது எழுத்துக்கள் எந்தத் தனிமனிதரையும் தனிப்பட்ட முறையில் அலசுவதில்லை; ஆராய்வதில்லை; அவமதிப்பதில்லை. அப்படி நான் செய்துவிடுகிற பட்சத்தில் அதுவே என்னுடைய எழுத்துக்களின் வீழ்ச்சியாகும். ஒரு பத்திரிகையில் நான் எழுதுவதும், எழுதாமல்…

கடந்தவைகளை மறந்துவிட்டு நிகழ்காலத்தில் வாழ்வோம்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 136-வது இடம் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள்தான் ஆரோக்கியமாகவும் வாழ்வார்கள் என்பதை மனநல நிபுணர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக…

தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை…!

நினைவில் நிற்கும் வரிகள் : “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவி நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா! கனக விஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேர மகன் இமய வரம்பினில் ஈமன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான்…

வாழ்வியலை திரைக்கதையாக்குவது எப்படி?

இன்றைய திரைமொழி: உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளை எல்லாம் குறித்துக் கொண்டே வாருங்கள், போதுமான அளவு விஷயம் சேர்ந்து விட்டதும், அவற்றில் கதையாகும் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் இணைத்து…

உங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்!

ஒருமுறையாவது உங்களைப்பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள்; இல்லையென்றால் வாழ்க்கையின் மிகச்சிறந்த நகைச்சுவையைத் தவற விட்டுவிடுவீர்கள்! - சார்லி சாப்ளின்

ஜூலை 17-ல் நீட் தேர்வு: தமிழக மாணவர்களின் நிலை?

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம்தேதி) முதல் மே 7-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில்…

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கடைசிநாள்!

- இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்படுகிறது. அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தி வருகிறது. இதற்கான…