இப்படியும் ஒரு பாலினப் பாகுபாடு!

விக்டோரியா மகாராணியின் காலத்தில் நூலகங்களில் ஆண்கள் எழுதிய புத்தகங்களையும், பெண்கள் எழுதிய புத்தகங்களையும் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளும்படி பக்கத்துப் பக்கத்தில் வைக்கக் கூடாது என்று ஒரு சட்டமிருந்தது. கணவன் மனைவி இருவரும் எழுதின…

ரஜினி முதலில் டப்பிங் பேசிய தியேட்டர்?

‘அபூர்வ ராகங்கள்' - கதவைத் திறந்தபடி ரஜினி அறிமுகமான முதல் படத்தில் அவருக்கான வசனங்கள் மிகவும் குறைவு தான். அந்த வசனங்களையும் அவர் பேசியிருப்பது அப்போது இருந்த கற்பகம் ஸ்டூடியோவில் இருந்த டப்பிங் தியேட்டரில். இயக்குநர் திலகமாகப் பல…

ஜானகி அம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்!

புதுவை துணைநிலை ஆளுநரான டாக்டர் தமிழிசையின் கணவரான டாக்டர் சௌந்தர ராஜன் சிறுநீரகத் துறையில் நிபுணர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேராசிரியாகவும் இருந்திருக்கிறார். பல வி.ஐ.பி.களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிற இவர் ரஜினிக்கும்…

ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து ரஷ்யா நீக்கம்!

- இந்தியா வழக்கம் போல் புறக்கணிப்பு நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த 6 வாரங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளின் கடும் பதிலடியால், பல நகரங்களில் இருந்து ரஷ்ய…

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் கருப்பினப் பெண்!

- வரலாறு படைத்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர் ஓய்வுபெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார். இதையடுத்து காலியாகும் இடத்துக்கு கருப்பினப் பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி பூண்டிருந்தார்.…

ஆண்கள் பாதுகாப்புக்குச் சட்டம் வேண்டுமா?!

சில நாட்களுக்கு முன், பிரபல எழுத்தாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதிய பதிவு, படித்தோரை கலங்க வைத்தது. அதில் அவர், “பலரும் போராடி பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்தார்கள். சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். இது சரிதான். ஆனால், இந்த உரிமை…

முகநூலில் உளவு பார்ப்பவர்களைத் தடுப்பது எப்படி?

முகநூலை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். முகநூலில் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட…

மறக்க மனம் கூடுதில்லேயே…!

அருமை நிழல்: * திருவாரூக்கு அருகில் உள்ள திருக்குவளை கிராமத்தில் தியாகராஜ சுவாமி கோவிலை ஒட்டியுள்ள குளத்தங்கரையில் உள்ள ஓடு வேய்ந்த வீட்டில் முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்குப் பிறந்த பிள்ளை - கருணாநிதி. வீட்டுக்கு அருகில் உள்ள அங்காள…