நேரத்தைத் தொலைக்காமல் இருங்கள்!

இன்றைய நச்: நிச்சயம் உங்களால் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும், சின்னஞ்சிறு விஷயங்களில் உங்கள் நேரத்தைத் தொலைக்காமல் இருந்தால். வாழ்வில் நிறையப் பெற வேண்டுமென்றால், உன்னையே அதிகமாக கொடு. சோம்பேறி மூச்சு விடுகிறான், ஆனால் வாழவில்லை. நான்…

மறக்க முடியாத மக்கள் கவிஞர்!

பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று! 1930 ஏப்ரல் 13-ம் ஆண்டு தேதி பிறந்த அவர் 29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர். ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள்…

திரைப்பட உருவாக்கம் என்பது…!

இன்றைய திரைமொழி: திரைப்பட உருவாக்கம் என்பது மிக நுணுக்கமான விவரங்களை திரைக்கதையில் வைப்பது அல்ல. நுணுக்கமான விவரங்களை அகன்ற காட்சிகளாகப் பதிவு செய்வது ஆகும். - இயக்குநர் எட்வர்ட் டேவிட்வுட்

ஸ்ரீநகரில் மீண்டும் துளிர்த்த துலிப் மலர்கள்!

ஜம்மு காஷ்மீர் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா, குங்குமப்பூ, ஏரி மற்றும் துலிப் மலர்கள் தோட்டம். கொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த சுற்றுலா மெல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கியுள்ளது. ஸ்ரீநகரில் பயிரிடப்பட்டுள்ள துலிப் மலர்களைக் காண கண் கோடி…

அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், “அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்; பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த…

தன்னம்பிக்கை அதிகரிக்கும் வழிகள்!

வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு வேலை, சம்பாத்தியம், குடும்பம் போன்றவை எவ்வளவு அத்தியாவசியமானதோ, அதே அளவிற்கு ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கையும் முக்கியமானது. ஏதோ ஒரு கட்டத்தில், ஏதாவது காரணத்தால் நம் மீதான நம்பிக்கை குறையலாம்.…

பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். நேர்மைக்கு பெயர் பெற்றவராக விளங்கிய காமராஜர், 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காலத்தில் மிகவும்…

தமிழுக்காக மாறிய பஹத்தின் ‘நிலை மறந்தவன்’!

விரைவில் தமிழில் வெளியாகவுள்ள படம் ‘நிலை மறந்தவன்’. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜா ராணி, நையாண்டி படங்களில்…

டாணாக்காரன் – மக்களுக்கான போலீஸை அடையாளம் காட்டுபவன்!

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ அரசுப் பதவிகள், அரசியல் பீடங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் காவல் துறையின் அடித்தளம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் வெகு சொற்பம். வழக்கு எண் 18/9, விசாரணை, ஜெய்பீம், ரைட்டர், கொஞ்சமாக…

அனுபவத்தால் வெளிப்படும் படைப்பு!

இன்றைய திரைமொழி: வாழ்வில் நான் அனுபவிக்காத எதையும் என் படைப்புகளில் பிரதிபலிக்கவோ அல்லது தெரிவிக்கவோ மாட்டேன். - இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி