பூஸ்டர் தடுப்பூசி போட மக்கள் தயங்குவது ஏன்?

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களான நிலையில், பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த…

நாட்டில் வெறுப்பை உருவாக்கும் நிகழ்வுகள் அதிகரிப்பு!

- உச்சநீதிமன்றம் கவலை அண்மையில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்த மாநாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சு இடம்பெற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர்…

ஜெ. சிகிச்சை ஆவணங்கள்: எய்ம்ஸ் குழு ஆய்வு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்தக் குழு சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்வதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 பேர்…

தாய்மையால் முழுமையடையும் பெண்மை!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் என்னும் அகந்தை கொண்ட ஆண்குலத்தின் முன்னே - பெண்கள் தாழ்ந்தவரல்ல என்றும் தாழ்ந்தவரல்ல காலத்தை வெல்லுகின்ற பெண்குலத்தின் முன்னே - ஆண்கள் உயர்ந்தவரல்ல என்றும் உயர்ந்தவரல்ல (நான்...) பெண்களெல்லாம்…

பிரிவாற்றாமை…!

ஒரு பென்சிலைச் சீவுவதுபோல ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில் நகர்த்துவதுபோல ஒரு புத்தகத்தின் 167ஆம் பக்க ஓரத்தை மடிப்பதுபோல ஒரு பழைய பயணச் சீட்டை கசக்கி எறிவது போல ஒரு தீக்குச்சியை வெறுமனே கொளத்துவதுபோல ஒரு அலைவரிசையிலிருந்து இன்னொரு அலைவரிசைக்கு…

சொல்லப்படாத கதையின் துயரம்!

இன்றைய திரைமொழி: சொல்லப்படாத ஒரு கதையை உங்களுக்குள் ஒளித்து வைத்திருப்பதைப் போன்றதொரு துன்பம் யாதுமில்லை - மாயா ஏஞ்சலோ, அமெரிக்கக் கவிஞர். 

‘அந்தாக்‌ஷரி’ – த்ரில்லரில் இது புது வகை!

இருக்கையின் நுனியில் அமர வைக்கும், கண்களில் பொறி பறக்க வைக்கும், நகம் கடிக்க வைக்கும், பயத்தில் வியர்வை அரும்ப வைக்கும், திகிலில் மூளையைச் சில்லிட வைக்கும், நினைத்தாலே தலையைக் கிறுகிறுக்க வைக்கும் என ‘த்ரில்லர்’ படங்களிலேயே பல கிளைகளைப்…

நமைச் சூழும் இன்பமும் துன்பமும்!

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது; ஆனால், உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்! - சார்லி சாப்ளின்

டாணாக்காரன் எடுத்ததற்கான பலன் கிடைத்தது!

இயக்குநர் தமிழ் நெகிழ்ச்சி அண்மையில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்புகளைக் குவித்து வரும் ‘டாணாக்காரன்’ படம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள அரசியலை முன்வைத்து உருவாக்கப்பட்ட…

எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது!

எழுத்தாளன் என்பவன் ஏதோ கதை எழுதி எல்லோரையும் மகிழ்வூட்டுகிற சாமானியக் கலைஞன் அல்லன். ஒரு சிறப்பான காரியம் பலரையும் ஆனந்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு சிறப்பான எழுத்து என்பது ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாய் படிப்பவனை அல்லற்படுத்தவும்…