தேக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்!

இன்றைய திரைமொழி: கதை எழுதும்போது தேக்கநிலை அடைந்து எழுத்து தடைபட்டால், கதையில் அடுத்ததாக என்னவெல்லாம் நடக்கக் கூடாது என்று பட்டியலிடுங்கள். பெரும்பாலான நேரத்தில், தேக்கத்திலிருந்து விடுவிக்கும் விஷயம் இப்பட்டியலில் பிடிபட்டுவிடும். -…

கல்விக்கான மேடைகளில் பெண்கள் அதிகமாக இடம்பெறுவது எப்போது?

கல்வியாளர் உமா பேராசிரியர் ஜவஹர்நேசன் எழுதிய புத்தகம் சென்னை ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் அரங்கில் நடைபெற்றது. இந்திய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு - எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு என்ற இந்த நூல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும்…

உலக சாதனை படைத்த ‘இரவின் நிழல்’!

‘இரவின் நிழல்’ படம் பற்றி சமூக வலைத்தளத்தில் கவிஞர் பிருந்தா சாரதி எழுதிய பதிவு. வித்தியாசமாக எதையாவது செய்பவர் இயக்குனர் பார்த்திபன். அவரது ஒவ்வொரு செயலிலும் அது தெரியும். அவரது பாதை புதிய பாதை. அவரது பார்வை பதிய பார்வை. முப்பது…

விவேக் பெயரில் தெரு: முதல்வருக்கு பாரதிராஜா நன்றி  

சென்னை சாலிகிராமத்தில் விவேக் வாழ்ந்த தெருவுக்கு சின்னக் கலைவாணர் விவேக் தெரு என சென்னை மாநகராட்சியால் பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து…

மின்வெட்டுக்கு யார் காரணம்?

‘அனைத்தும் தனியார் மயம்’ என்பதே பாஜக அரசின் தாரக மந்திரம்! அதானியும், டாடாவும் தான் மின் உற்பத்தி செய்வார்கள். அவர்கள் வசம் தான் நிலக்கரி சுரங்கங்களை தருவார்களாம்! அவர்களை நம்பியே மாநில அரசுகள் கைக்கட்டி நிற்க வேண்டுமாம்! தனியார்…

மாரடைப்பை வருமுன் தடுக்க முடியும்!

சட்டென்று பலரைக் கலங்கடித்துவிடும் பிரச்சனை மாரடைப்பு. இதயத்திற்குள் ஏற்படும் அடைப்பினால்தான் அது உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மாரடைப்புக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் முழுவதுமாக எரிந்து முடிந்த வீட்டைச் சொல்லலாம். அதைப்…

குழந்தையை பிளே ஸ்கூலில் சேர்ப்பது நல்லதா?

பெற்றோர்கள் அனைவரும் தற்போது தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது... எந்த வயதில் சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் பரபரப்புடனும், பதற்றத்துடனும் இருப்பார்கள். உளவியல்ரீதியாக குழந்தைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற பள்ளியில்…

அறை முழுவதும் நிரம்பியிருக்கும்…!

இந்த அறையில் கொல்லப்பட்ட மனிதனின் ரத்தக் கறைகளை கழுவ எனக்கு ஒரு பக்கெட் தண்ணீர் போதும்; இந்த அறையில் ஒரு மனிதனை நிராகரித்துச் சென்ற ஒருவரின் பிம்பங்களைக் கழுவ எனக்கு ஒரு பக்கெட் ரத்தம் வேண்டும்! மனுஷ்யபுத்திரன்

கதை சொல்லலுக்கான விதிகள்!

இன்றைய திரைமொழி: கதையின் முடிவைத் தீர்மானியுங்கள்: மையப் பகுதியையெல்லாம் கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்; கண்டிப்பாக, முடிவுதான் மிகக் கஷ்டமானது. உங்கள் கதையின் முடிவை முதலில் உறுதி செய்யுங்கள்! - பிக்சரின் கதை சொல்லல் விதிகள்

நீதிமன்றங்களைவிட உயர்ந்தது மனசாட்சி!

இன்றைய நச்: எல்லா நீதிமன்றங்களையும்விட மிகப்பெரியது உங்களுடைய மனசாட்சிதான். உனது ஆரோக்கியம் மூன்று கிலோ மீட்டருக்க அப்பால் உள்ளது. நீதான் தினமும் நடந்து சென்று அதனை வாங்கி வரவேண்டும். - மகாத்மா காந்தி