சமத்துவமாக்கும் இசை!

அருமை நிழல்: 1962 ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் நடந்த சமயம். நம் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்த இந்திய எல்லைக்குச் சென்ற தமிழ்த்திரைக் கலைஞர்கள், குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். அந்த மாளிகையில் எவ்வளவு கேஷுவலாக…

முயற்சி + உழைப்பு = வெற்றி!

இன்றைய நச் : உங்களுக்குள் ஏதேனும் மகத்தான ஒன்று இருந்தால், அது உங்களுடைய முதல் அழைப்பிலேயே வெளிவந்துவிடாது; கடின உழைப்பும் முயற்சியும் இல்லாமல் அது ஒருபோதும் வெளியே தலைக்காட்டாது. - ரால்ஃப் வால்டோ எமர்சன்

உன்னைப் பார்ப்பது…!

ஒரு புகைப்படத்தை பார்ப்பதுபோலவே இருக்கிறது நான் ஒருபோதும் நுழைய முடியாத அல்லது ஒருபோதும் வெளியேற முடியாத ஒரு காலத்தின் தனிமையில் உன்னைத் தொடுவது ஒரு பிம்பத்தைத் தொடுவதாகவே இருக்கிறது இப்போது நீ என்னை முத்தமிடுகிறாய் ஒரு புகைப்படத்தின்…

பேரறிவாளன் விடுதலை: கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி!

பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்..…

நம்பிக்கை – வார்த்தை அல்ல வாழ்க்கை!

வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்து விட்டால் சுவாரஸ்யம் என்பது இல்லாமலே போய்விடும். நம்மை நாம் அறிந்து கொள்ள சில தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றம், அவமானம் தேவைப்படுகிறது. அப்போது தான் வாழ்வு முழுமை அடைய முடியும். பொதுவாக எல்லோரும் தனது…

ஜானகி எம்ஜிஆர்-100: அன்னையின் நினைவைப் போற்றுவோம்!

- முனைவர் குமார் ராஜேந்திரன் *** திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி (மே-19) சிறப்புப் பதிவு * தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நெருங்குகிறது. 1923, நவம்பர் 30 ஆம் தேதி…

இன்னொருவருடன் உன்னை ஒப்பிடாதே!

இன்றைய நச்: ஒப்பிடுவதை விட்டுவிட்டு இன்னொருவரின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை ஆராய்வதைவிட்டுவிட்டு, தனக்கு என்ன வேண்டும் என்று உண்மையாய் கேட்டுக் கொண்டால் என்னென்ன தகுதிகள் இல்லை என்பது தெரியவரும். என்ன தகுதி இல்லை என்று தெரிந்து…

பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஏமாற வேண்டாம்!

- டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை சென்னையில் பணிபுரியும் காவல்துறையினர் டிஜிட்டல் முறையிலான கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் திட்டத்தில் முதலீடு செய்து, 1.20 கோடி ரூபாயை இழந்தனர். இதனால், கடன் தொல்லை அதிகரித்து காவல்துறை அதிகாரி…

அற்புதம் அம்மா…!

இந்த நாளுக்காக நான் இந்த ஓவியத்தை பத்திரமாக வைத்திருந்தேன். எத்தனை வலி நிறைந்த தோள்கள் அவருடையவை. எத்தனை வலிமை வாய்ந்தவை அவரின் கால்கள். கலங்கியதும் கலங்காததுமாக அவரின் கண்கள். தொலைந்துபோன மகனைக் கண்டெடுத்தும் வீட்டிற்கு அழைத்துச்…