சமூக நீதி பேசும் ‘நெஞ்சுக்கு நீதி’!

ஒரு திரைப்படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அரசியல் நிரம்பியிருக்கும் கதை கிடைப்பது மிக அரிது. அதற்காக வெறுமனே திரைப்பிரச்சாரமாக இல்லாமல் நிகழ்கால சமூகத்தில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்பதைச் சொல்வது இன்னும் அரிது. அப்படியொரு…

எம்.ஜி.ஆர் போற்றிய தாய்மை!

அருமை நிழல்:  திரைக்கலைஞர் சிவகுமார் தன்னுடைய தாயார் மீது வைத்திருந்த பாசத்தை வெகுவாகப் பாராட்டிய எம்.ஜி.ஆர் அவருடைய தாய் மீது வைத்திருந்த பிரியத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். விழா ஒன்றில் சிவகுமார் மற்றும் அவருடைய தாயாருடன்…

எங்கள் திராவிடப் பொன்னாடே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே… எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ்…

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்…!

பரண்: # ''ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'சபாபதி' படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர். ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்'' 30.3. 72 -…

பரமக்குடி பளிச் புன்னகை!

அருமை நிழல் :  * ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட கமலின் பால்யப் புகைப்படம். பரமக்குடியில் கமலின் பூர்வீக வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். சினிமாவில் நடித்து டீன்…

இணையத்தில் பொழுதுபோக்குவது ஆபத்து!

இன்றைய திரைமொழி: நீங்கள் எழுத வேண்டிய நேரத்தில் இன்டர்நெட்டில் பொழுது போக்கிக் கொண்டிருந்தால், அப்பொழுதே நீங்கள் திரைக்கதையை இழந்து விட்டீர்கள் என்பதாகும். தள்ளிபோடுதலை விட இன்டர்நெட் மிக மோசமானது. - இயக்குநர் நோவா பாம்பாக்

பெரியார், நாராயணகுரு, பகத்சிங் பாடங்கள் நீக்கம்!

- கர்நாடகத்தில் புது சர்ச்சை * வரலாற்றையே தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரிக்க முடியுமா? அப்படித் திரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலக் கல்வித்துறை. மதவாதத்தின் கிளைகள் கல்வித்துறையிலும் படர ஆரம்பித்துவிட்டன. முதலில்…

திருக்குறளுக்கு புதிய வெளிச்சம் கொடுத்த அயோத்திதாசர்!

திருக்குறளில் நமக்குப் புதிய வெளிச்சம் கொடுத்த அயோத்திதாச பண்டிதர் ( 20.05.1845 – 05.05.1914) பிறந்த நாள் இன்று. பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை அயோத்திதாசனாரின் பாட்டனரான பட்லர் கந்தப்பனின் குடும்ப…

பாலு மகேந்திரா எனும் மகத்தானப் படைப்பாளி!

இலங்கையில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் சுற்றுலா சென்றான். இலங்கையின் கண்டியில் முகாமிட்டிருந்தது அவர்களின் சுற்றுலாக் குழு. அப்பகுதியில் அந்த சமயம் ஆங்கிலப்பட ஷூட்டிங் ஒன்று நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்புத்…