வலிகளுக்கு இடையில் வாழ வழிகாட்டும் நூல்!
நூல் அறிமுகம்: குல்லமடை!
வாழ்க்கை எளிதானதாக இல்லை. ஆனாலும் அதற்குள்ளிருக்கின்றன ஆயிரமாயிரம் தேன் கூடுகளும் நூறு நூறு வானவில்லும் உள்ளன என உணர்த்துகின்றன ஆதவன் சரவணபவனின் ‘குல்லமடை’ நூலில் இடம்பெற்றுள்ள கதைகள்.
இதில், காலத்தின் நிழலும்…