வலிகளுக்கு இடையில் வாழ வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: குல்லமடை! வாழ்க்கை எளிதானதாக இல்லை. ஆனாலும் அதற்குள்ளிருக்கின்றன ஆயிரமாயிரம் தேன் கூடுகளும் நூறு நூறு வானவில்லும் உள்ளன என உணர்த்துகின்றன ஆதவன் சரவணபவனின் ‘குல்லமடை’ நூலில் இடம்பெற்றுள்ள கதைகள். இதில், காலத்தின் நிழலும்…

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்!

இந்தியாவின் 'முதல் நடமாடும் நூலகம்', 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் துவக்கப்பட்டது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. முதியோர்…

ஆலன் – இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!

மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கும் ஆலன் படத்தில் வெற்றி, அனு சித்தாரா, மதன் குமார், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விசித்திரங்கள் நிறைந்த வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று முடிவு கட்டி விடவும் கூடாது! - ஜெயகாந்தன்

வாழ்வை மேம்படுத்தும் கல்வி அனைவருக்கும் அவசியம்!

இன்றைய நச்:  சோறு இல்லாதவனுக்கு சோறும் உடை இல்லாதவனுக்கு உடையும் வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ; அதுபோல், கல்வி இல்லாதவனுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்! - தந்தை பெரியார் #தந்தை_பெரியார்…

தோல்வியை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வோம்!

நமக்கு பிடித்த மாதிரி ஒரு நாள் வாழ்க்கை மாறும் என நம்பவேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள், இதுவும் கடந்து போகும் என நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

போகன்வில்லா – என்னதான் நடக்குது?

விபத்துக்கு முன் நடந்தது நினைவில் இல்லாதது போலவே, அதிர்ச்சிகரமானதாக ஏதேனும் நிகழ்ந்தால் அப்போது நடப்பவற்றைக் கூட மறந்துவிடும் பாதிப்புக்கு ஆளாகிறார். அதனால், அவரைக் கவனித்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறார் ராய்ஸ் தாமஸ்.

தமிழ்த்தாய் வாழ்த்து முதன் முதலில் ஒலித்தது எப்போது?

“தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்று நமக்கு வேண்டும்” என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் ஆர்வலர்களும், தமிழறிஞர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கம் 1811-ம் ஆண்டு துவங்கப்பட்டது. த.வே. இராதாகிருஷ்ணன், இச்சங்கத்தை…

கூகுள் மேப்பை நம்பியவருக்கு இப்படி ஒரு நிலை!

சேற்றில் சிக்கியுள்ள இளைஞர் கூகுள் மேப்-ஐ நம்பி ஆபத்தை சந்தித்திருக்கிறார். சில சமயங்களில் சில நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகளாகி விடுகின்றன.