ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: ****** ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா (ஒருவன்) ஏறும் போது எரிகின்றான்…

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்!

- தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த மாதம் 15-ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற சில நாள்களிலேயே, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஒன்றிய சட்ட…

எந்த சமூகத்தையும் தவறாகப் பேசுவதை அனுமதிக்கக் கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் மீரா…

கல்விக் கட்டணத்தில் தனியார் பள்ளிகள் கண்டிப்பு காட்டக் கூடாது!

- அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி…

ரத்த தானம் வழங்குவதில் இருக்கும் அறியாமை!

சர்வதேச இரத்த தான தினம்: ஜூன் - 14 இரத்த தானம் வழங்குவோரைச் சிறப்பிக்கும் முகமாக ஜூன்-14 ஆம் தேதியை சர்வதேச குருதிக் கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள்…

நான் கொல்லப்படலாம், ஆனால் தோற்கடிக்கப்பட மாட்டேன்!

- சேகுவேரா பொன்மொழிகள்  1. விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை. 2. ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல். 3. உலகளாவிய அரசியலிலும் சமூகப் போராட்டத்திலும் தணியாத இலட்சியத் தாகம்…

செம்பி படகுழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செம்பி படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது செம்பி…

காலம் கடந்த தேடுதல்!

இன்றைய நச்: இயற்கையை நாம் சந்திக்கும் தருணங்கள் எப்போதும் காலம் கடந்தே நிகழ்கின்றன. உலகின் சக்கரங்கள் நம்முடைய விதியிலிருந்து ஒரு வேறுபட்ட விதியில் சுழல்கின்றன. ஒரு வேளை ரத்தம் நம் உடலினுள் சுற்றி வர சிறிது கால தாமதமாகிறது போலும்.…

அவர் இறந்த அன்று ஊரில் யாருமே அழவில்லை!

- எழுத்தாளர் சோ.தருமனின் தூர்வை நாவல் உருவான அனுபவம் அடிப்படையில் நான் விவசாயி. எனக்கு உருளைக்குடியில் 10 ஏக்கர் காடும், 3 ஏக்கர் தோட்டமும் இருக்கு. தற்போது மக்காச்சோளம், பருத்தி போட்டிருக்கேன். எங்கள் ஊரில் 150-க்கும் மேற்பட்ட…