ஒவ்வொருவர் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள்!
நினைவில் நிற்கும் வரிகள்:
******
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
(ஒருவன்)
ஏறும் போது எரிகின்றான்…