அன்பின் சிப்பிகளைத் திறப்போம்…!

சமூகத்தின் மீது எந்த அளவு கோபமும், ஆற்றாமையும் இருக்கிறதோ, அதே அளவு அல்லது ஒருபடி மேலே அதன் மீது பரிவும், பாசமும் பல கவிதைகளில் வெளிப்படும் பக்குவம் பாராட்டிற்குரியது.

இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!

57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.

என்றென்றைக்குமான நினைவுகளைத் தரும் ‘7ஜி ரெயின்போ காலனி’!

தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர்களுக்கென்று ஒரு பட்டியல் இடலாம். அதில் இடம்பெறும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு பாலா, அமீர், ராம் புதிதாக இயக்குனர்கள் தலையெடுத்தபோது, அவர்களில் தனது முத்திரையை…

எம்.ஜி.ஆர். பட பார்முலாவில் அமைந்த ‘உழவன் மகன்’!

விஜயகாந்த் நடித்த கமர்ஷியல் படங்களில் மிக எளிமையான கதையம்சத்தையும் பிரமாண்டமான காட்சியமைப்பையும் ஒருங்கே கொண்டது ‘உழவன் மகன்’.

அனைத்தும் அதற்குரிய நேரத்தில் சரியாக நடக்கும்!

தாய் சிலேட்: மனமே பதற்றமடையாதே; மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்; தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்! – கபீர்தாசர்

கடைசிக்காலத்தில் அப்பாவின் நினைவில் தங்கியிருந்த பெயர் – அண்ணா!

கலைஞரின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகளான செல்வி சன் தொலைக்காட்சியில் தன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட நினைவுகள் : “பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞர். எனக்குத் தந்தை மட்டுமல்ல, நாட்டு மக்களுக்குக்கே அவர் தலைவர். அவரை ஒரு தெய்வதைப்…

ரஜினிக்கு டஃப் கொடுத்த தேங்காய் ஸ்ரீனிவாசன்!

ஒரு நாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவரது குருநாதர் பாலச்சந்தர் அவர்களிடம் இருந்து ஒரு போன் வந்தது. “ரஜினி, நான் ஒரு ஹிந்தி படம் ஒன்னு ரீசண்ட்டா பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அதை தமிழ்ல ரீமேக் பண்ணலாம்னு இருக்கேன். நீதான் ஹீரோ.…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா?

ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே காலம் காலமாக உரசல்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், இந்த உரசல் மோதலாக புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியது. பாஜக அல்லாத, மாநில அரசுகளை, விரோத…

வலிகளுக்கு இடையில் வாழ வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: குல்லமடை! வாழ்க்கை எளிதானதாக இல்லை. ஆனாலும் அதற்குள்ளிருக்கின்றன ஆயிரமாயிரம் தேன் கூடுகளும் நூறு நூறு வானவில்லும் உள்ளன என உணர்த்துகின்றன ஆதவன் சரவணபவனின் ‘குல்லமடை’ நூலில் இடம்பெற்றுள்ள கதைகள். இதில், காலத்தின் நிழலும்…