புரிதலின் பாதையில் கடக்கவேண்டிய தொலைவு நிறைய…!

நூல் அறிமுகம்: பெருந்தக்க யாவுள! பெருந்தக்க யாவுள புத்தகத்தில் சில இடங்களில்... அல்ல அல்ல, நிறைய இடங்களில் பெண்ணை உயர்த்திப் பிடிக்கவே செய்திருக்கிறேன். பெண்ணைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலே இல்லாத தேசத்தில் அப்படி ஒரு படி உயரத்துவது…

நாட்டுப்புறவியலின் தந்தை நா.வானமாமலை!

“நா.வா” என்று இன்றும் அன்போடு அழைக்கப்படும் நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடியான பேராசிரியர் நா.வானமாமலை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிறந்தவர். மார்க்சிய சிந்தனையாளர். வரலாற்று ஆய்வு, மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, அறிவியல்…

சிறகை விரிக்கச் செய்யும் நம்பிக்கைகள்!

வாசிப்பின் ருசி: ஒவ்வொரு மனிதனிடமும் வெளியில் தெரியாத சிறகுகள் இருக்கின்றன; ஆழ்ந்த நம்பிக்கைகள் சார்ந்த செயல்பாடுகள் மூலமே இந்தச் சிறகுகள் தம் இருப்பை வெளிப்படுத்துகின்றன! - சுந்தர ராமசாமி

ஒரு திரைப்படத்திற்கு ‘இவ்ளோ’ கொண்டாட்டம் தேவையா?!

கடந்த 5-ம் தேதியன்று ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகெங்கும் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு, ஹைதராபாதில் சில தியேட்டர்களில் ‘பிரீமியர் காட்சி’ திரையிடப்பட்டது.

ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று நடைபெற்ற ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், ஊழலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் நாளன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்…

குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகரிக்கும் வழக்குகள்: யார் காரணம்?

கேள்விப்படும்போது அதிர்ச்சியடையும் அளவிற்கு இருக்கிறது தமிழக குடும்ப நல நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள். ஏறத்தாழ 33,000 வழக்குகள் குடும்ப நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கிறவர்கள், கடந்த பத்தாண்டுகளில், பதிவாகும்…

‘ஆகோள்’ மூன்றாம் பாகம் 2026-ல் வெளியாகும்!

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் ‘ஆகோள்’. ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது.

அழகுக்கான டைல்ஸ்களும் வழுக்கி விழும் உயிரிழப்புகளும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரிகளில் 'கவர்னர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்' என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஆடம்பரமாக கட்டப்பட்டு குளியல் அறையில் கூட அதிநவீன வசதிகளுடன் தரை முழுக்க டைல்ஸ் பதிக்கப்பட்ட…

நேரு சிலைத் திறப்பு விழாவில் நேசமிகு தலைவர்கள்!

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி. புரட்சித்…