மாதக் கடைசியில் படங்கள் வெளியாவது சாபக்கேடு!

‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்.. இருபத்தொண்ணில இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்.. திண்டாட்டம்..’ என்று ‘முதல் தேதி’ படத்தில் பாடியிருப்பார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். கே.டி.சந்தானம் என்பவர் எழுதிய இப்பாடல் வரிகள் மாதச்…

வெற்றியாளர்களுக்குத் தேவையான அடிப்படை!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! அதிகம் பேசாதவனை, உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பின்னடைவைப்…

நட்புணர்வுக்கு அடையாளம்!

அருமை நிழல்:  பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும். பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை…

மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல்!

ஸ்பாட் : சிறுகூடல்பட்டி – கவிஞர் கண்ணதாசன் இல்லம் - மணா # நிஜமாகவே சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிற சிறுகூடல்பட்டி பெயருக்கேற்றபடி சிறு கிராமம் தான். ஊருக்குள் நுழைகிற இடத்தில் கவிஞர் கண்ணதாசனின் சிலை. கீழே ‘’போற்றுவார் போற்றட்டும்;…

குரங்கு அம்மை நோய் அவசர நிலையாக அறிவிப்பு!

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், குரங்கு…

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்!

- பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்டி 1 சதவீதம், எஸ்சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம்,…

பிரபலங்களின் அந்தரங்கம் மீடியாக்களின் விற்பனைச் சரக்கா?

பிரபலமானவர்கள் என்றாலே அவர்களுடைய இருட்டான ஒரு பகுதியை ருசியுடன் கண்டுபிடித்து, மிகைப்படுத்திய குரலில் ஆரவாரிப்பது இப்போது மக்கள் தொடர்புச் சாதனங்களின் ஒரு கூறாக மாறிவிட்டிருக்கிறது. அவர்களது அந்தரங்க வாழ்க்கை இவர்களது சந்தை…

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ராஜ்ஜியம்!

எம்.எஸ்.வி பிறந்தது கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மது மோகன்,…

கற்றல் என்பது யாதெனில்?

இன்றைய நச்: கற்றல் என்பது தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்தல், வினவுதல், திறனறிதல், புதிய படைத்தல் என்று பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஓர் அழகிய செயல்பாடு. இதில் எழுத்து வழித் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து ஒரு சில மாணவர்கள் மட்டும்…

தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்திய பொதுக்குழுக் கூட்டம்!

இதுவரை அதிமுகவில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் வரவு, செலவுகளை சமர்பிப்பது வழக்கம். இது கட்சியின் விதிமுறையும் கூட. ஆனால், இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகளின்படி, கட்சியின்…