மாதக் கடைசியில் படங்கள் வெளியாவது சாபக்கேடு!
‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்.. இருபத்தொண்ணில இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்.. திண்டாட்டம்..’ என்று ‘முதல் தேதி’ படத்தில் பாடியிருப்பார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
கே.டி.சந்தானம் என்பவர் எழுதிய இப்பாடல் வரிகள் மாதச்…