வழக்கமான ‘பார்முலா’வை மீறிய இயக்குனர் ஹரி!

’யானை’ - திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் அதிவேக ஆக்‌ஷன் திரைக்கதைகளுக்காகவே அறியப்படுபவர் இயக்குனர் ஹரி. அதேநேரத்தில், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு வட்டார மொழி, சாதீய வழக்கங்கள், பாசப் போராட்டம், சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் தினசரிப்…

இன்றைய குழந்தைகள் எப்படிக் கற்கின்றனர்?

சமகால கல்விச் சிந்தனைகள்: 6 / சு. உமாமகேஸ்வரி பொதுவாகவே நமது கல்வி முறையில் பாடப்புத்தகங்களும் ஆசிரியர்களும்தான் பிரதானமாக இடம் பெறுகின்றனர். ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழையும்போதே புத்தகப் பையுடன்தான் வகுப்பறைக்குள் வரவேண்டும் என்பது…

மாநாடு பட வாய்ப்பை நழுவ விட்டேன்!

நடிகை கோமல் சர்மா நெகிழ்ச்சி அழகும் நடிப்புத் திறமையும் நன்றாக அமையப்பெற்ற சில நட்சத்திரங்கள் இங்கே தமிழில் தங்களது திறமையை காட்ட மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க…

ஆளில்லா போர் விமானம் வெற்றிகரமாக பரிசோதனை!

ஒன்றிய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தானியங்கி முறையில் பறக்கும் தொழில்நுட்ப செயல் விளக்க விமானத்தை இன்று பரிசோதனை செய்துள்ளது. இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வான்…

நுபுர் சர்மா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

யார் இந்த நுபுர் சர்மா? சில நாட்களுக்கு முன்பு அரபு நாடுகளில் இந்தியாவின் பெயர் படாதபாடு பட்டுவிட்டது. ஒவ்வொரு நாடும் தம் கண்டனங்களை இந்திய தூதர்களிடம் தெரிவித்தன. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின்…

ஃபேஸ்புக் எதற்குப் பயன்படுகிறது?

சமீப நாட்களாக ஃபேஸ்புக்கில் பிரபலங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களைப் பற்றிய குறிப்புகளை கந்தசாமி.ஆர் என்பவர் எழுதிவருகிறார். தற்போது முகநூல் எதற்குப் பயன்படுகிறது என்று 60 காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளார். அவற்றை தாய் இணையதள…

முதுமைக்கு இவ்வளவு சித்திரவதைகளா?

பரண் : சாலையோரத்தில் படுத்திருந்த முதியவர்களைக் கடத்துகிறார்கள். அவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சாகடித்து சுவர்களுக்கு இடையில் அடுக்கிச் சிமெண்டால் பூசி மெழுகுகிறார்கள். இப்படிச் சாகடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காட்சி ஊடகங்கள்…

இயக்குனராக ஜெயித்திருக்கும் மாதவன்!

- ராக்கெட்ரி தி நம்பி விளைவு விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாக, ஏதேனும் ஒரு துறையில் கோலோச்சியவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவது தொடர்ந்து வருகிறது. பெரும்பாலும் அவை விளையாட்டு தொடர்பான படங்களாகவே இருக்கின்றன. அவற்றில் இருந்து…

சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இதன்மூலம் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதலமைச்சராக பா.ஜ.க.வின்…

அனைத்து மதங்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும்!

 - ஐ.நா. சபை வலியுறுத்தல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு…