தமிழ் சினிமா ஹீரோக்களில் தனித்துவமானவர் அஜித்!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 8 ‘ஆசை’ படத்துல சுவலட்சுமி வீட்டு பின்னாடி ஒரு அழகான ரயில்வே டிராக் இருக்கும். ஞாபகம் இருக்கா? அந்த ரயில்வே டிராக்குக்கும், அந்த வீட்டுக்கும் உண்மையில சம்மந்தமே கிடையாது. ஹீரோயின் வீட்டு பின்னாடி…

எண்ணம் வலிமையாக இருந்தால் எதையும் ஜெயிக்கலாம்!

இரண்டு கைகளும் ஊனமான நிலையில் பிறந்தவர் ஜெசிக்கா காக்ஸ். இவர் வேறுயாருமல்ல. உலகிலேயே இரு கைகளும் இல்லாத முதல் விமான ஓட்டுநர். மனம் இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை உணர்த்தியவர். கைகளால் செய்ய வேண்டிய வேலைகளை கால்களால் செய்தார். கார்…

மற்றவரால் உன் தாய் போற்றப்பட வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள் ****** நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா நினைத்து செயல்படு என் தோழா உடனே செயல்படு என் தோழா! (நான் ஏன் பிறந்தேன்) குடிச்சி ஒடம்ப…

இனி நான் எனக்குள்ளேயே ஒடுங்க மாட்டேன்!

பாப்லோ நெரூடா, உலகம் போற்றிய சிலி நாட்டு புரட்சிக் கவிஞர். உலகப் புரட்சியாளர்களால் நேசிக்கப்பட்டவர். நோபல் பரிசு பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவரது கவிதைகள் தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு மிகவும்…

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

அக்னிபாதைத் திட்டத்தின்கீழ் 17 முதல் 21 வயதுக்கு உள்பட்ட இளைஞா்கள் 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் முப்படைக்கும் தோ்வு செய்யப்படுகின்றனா். இதில் 25 சதவீதம் போ் ஒப்பந்த காலம் முடிந்து மேற்கொண்டு 15 ஆண்டுகாலம் ராணுவத்தில் பணிபுரிய…

90 % பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது!

இந்தியாவில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் 16,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ்…

இபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்!

கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி,…

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி ஏன்?

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். சமீபத்தில்கூட நீரிழிவு நோய் காரணமாக அவரது கால் விரல்கள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து மருத்துவமனையில் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். அப்போது தனது…

‘காளி’ பட சர்ச்சை: லீனா மணிமேகலை விளக்கம்!

கவிஞர் லீனா மணிமேகலை, பறை, தேவதைகள், பலிபீடம் உட்பட சில ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் ‘காளி' என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல்தோற்ற போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் ‘காளி' வேடம் அணிந்த பெண்,…

3000 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை!

இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி 3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை இன்று முறியடித்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் சவுண்ட் ரன்னிங் சன்செட் நடைபெற்ற போட்டியில் அவர் பெண்களுக்கான 3000மீ ஓட்டத்தில் 8: 57. 91 நிமிடத்தில் இல் தூரத்தை கடந்து சாதனை…