சிவாஜியோடு ஜோடி சேர்ந்தது பாக்கியம்!

- நடிகை மனோரமா நெகிழ்ச்சி நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் சிவாஜியோடு மனோரமா நடித்திருந்தாலும், அவரோடு ஜோடியாக நடித்தது ‘ஞானப் பறவை’ என்ற திரைப்படத்தில் தான். அந்த வாய்ப்பு கிடைத்தபோது மனம் நெகிழ்ந்து போய் மனோரமா சொன்னார். “அவரோடு நூறு…

ஜெய் பீம் திரைப்படமும் இருளர் உணவியலும்!

சித்த மருத்துவ உணவியல் என்பது தங்களுக்கு அருகாமையில் உள்ளவற்றை மட்டும் உணவாக, அவ்வுணவையே மருந்தாக... பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்தது. எளிமையான வாழ்க்கைக்கான இனிய சூத்திரமும் அதுவே! மூலிகைகளின் இலை, தழை, வேர், காய், கனி, விதை…

மாஸாக வெளியான சிவராஜ்குமாரின் ‘கோஸ்ட்’ பர்ஸ்ட் லுக்!

கன்னட சினிமாவின் மாஸ் ஹீரோ மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'GHOST' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது!

- சசிகலா கருத்து புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண விழா நடந்தது. இதில் வி.கே.சசிகலா கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தொண்டர்களை…

மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும்!

கடந்த 2019-ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி ஆகும். சீனாவின் மக்கள்தொகை 143 கோடி. இருப்பினும், 2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் 27 கோடியே 30 லட்சம் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும்,…

எளிமையான வாழ்வே சொர்க்கம்…!

ஆடம்பர வாழ்வில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இந்த நாள் நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆண்டுதோறும் ஜூலை 12-ம் தேதி தேசிய எளிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் அடிப்படை தேவை என்ன என்பதை உணர்த்துகிறது இந்நாள். இயற்கையின் வழியில்…

அ.தி.மு.க: எம்.ஜி.ஆரின் பேச்சில் முளைத்த விதை!

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி. திருக்கழுக்குன்றத்தில் கூட்டம். பேசியவர் எம். ஜி.ஆர். "மக்களின் நம்பிக்கைகளையும், ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நாம் இப்போது அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டோம். ஆட்சியில் லஞ்ச ஊழல்…

அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!

“ஏன் நீங்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை?" - பொது இடங்களுக்குச் செல்லும்போது பயணங்களில் தெரிந்தவர்கள், அறிமுகமற்ற பலர் என்னிடம் அக்கறையோடு கேட்கும் கேள்வி. ஆம், ஆறு, ஏழு ஆண்டுகளாக விவாதங்களில் பங்கேற்பது இல்லை.…

அதிமுக அலுவலகம் உண்மையில் யாருக்குச் சொந்தம்?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது – சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகம். அண்மையில் அங்கு நடந்த மோதலால் அந்த அலுவலகம் வருவாய்த் துறையால் பூட்டிச் சீல்…

திராவிடம் என்ற சொல்லால் மிரண்டு போய் இருக்கிறார்!

அண்மையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆரியர், திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று தெரிவித்திருந்தார். இதற்கு திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். இது…