குன்னூரில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி!

சமவெளிப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக சாலை ஓரங்களில் அதிகளவில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் பலாப்பழ சீசன் உள்ளதால் காட்டு யானைகள் உணவைத் தேடி குன்னூர் சுற்று வட்டாரப்…

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் விறுவிறு!

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் இந்தியா முழுவதும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க. தரப்பு வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பு வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டிக்…

நேரத்தை எப்படிப் பிரித்துக் கொள்வது?

- கலைஞர் சொன்ன விளக்கம் * கேள்வி : குடும்பத் தலைவராக, அரசியல் தலைவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக - இப்படி ஒரு நாளிலேயே பல வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நேரத்தை எப்படிப் பிரித்துப் பயன்படுத்துகிறீர்கள்? கலைஞர்…

கொரோனா: யாரைப் பாதிக்கிறது? யாரை செழுமைப்படுத்துகிறது?

மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது கொரோனா. முதலில் கொரோனா உருவானதாகச் சொல்லப்பட்ட சீனாவிலும், இதர உலக நாடுகளிலும் மறுபடியும் பரவத்தொடங்கியிருக்கிறது கொரோனா. பொதுமுடக்கத்தை அறிவிக்கத் தயாராக இருக்கின்றன பல நாடுகள். இந்தியாவிலும் சில…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான கட்டணம் நிர்ணயம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.8,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெற…

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய…

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய சாதனை!

இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம்…

பாகிஸ்தான் கனமழையால் 150 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. நேற்று மட்டும் 68 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் 11 பேரும்,…

அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி!

வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடா்ந்து, அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓ.பன்னீா்செல்வம் இதை…

பிரபஞ்சத்தின் அழகிய படங்களை வெளியிட்ட நாசா!

அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. 'ஜேம்ஸ் வெப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச்…