கொரோனா பாதுகாப்பில் ஏன் இந்த அலட்சியம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: கொரோனா பாதிப்புக்கு வரம்புகளோ, எல்லைகளோ இல்லை. அது முதல்வர் முதற்கொண்டு பலரையும் பாரபட்சமில்லாமல் தொற்றுகிறது. பிரபலமானவர்களுக்குத் தொற்று ஏற்படும் போது அது செய்தியாக வெளியே தெரிகிறது. சாதாரண பொது மக்களுக்கு அதே…

தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…

மோசடியிலும் மட்டரகமாக இருக்கே!

செய்தி: ரிசர்வ் வங்கிக்குக் கிழிந்த நோட்டுக்களை அனுப்பியதில் கோவை வங்கியில் மூணே கால் கோடி ரூபாய் மோசடி! கோவிந்து கேள்வி : ரூபாய் நோட்டுக் கிழிஞ்ச பிறகும் கூட, விடாம மோசடி பண்ணி இன்னும் பாடாய்ப்படுத்தியிருக்கீங்களே! மோசடியிலும்…

உயிரோட மதிப்பு முன்பே தெரியலையா?

செய்தி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல்துறை எஸ்.பி.யும் இட மாற்றம்! கோவிந்து கேள்வி : கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் நேரடியாக வந்து புகார் அளித்தபோதே, உரிய நடவடிக்கையைக் கால தாமதம் இல்லாமல்…

வீழ்ச்சியையும் எழுச்சியையும் கற்றுத் தரும் ‘செஸ்’!

ஜூலை 20 - உலக செஸ் தினம் மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் உத்வேகத்துடனும் ஒருமனதான சிந்தையுடனும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள நினைப்பதில் தவறில்லை; ஆனால், அப்படித்தான் நிகழும் என்று எவ்வித உத்தரவாதமும் கிடையாது. சில நேரங்களில் எவரெஸ்ட்…

நீட் தேர்வு சோதனை: 5 பேர் கைது!

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன அவலம் கேரளாவில் அரங்கேறியது. இது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து கடும்…

கலாமை நினைத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமை கொள்கிறோம்!

- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய இஸ்ஸாமிய கலாசார மையம் சார்பில் நான்காவது ஆண்டாக நடைபெற்ற அப்துல் கலாம் நினைவு கருத்தரங்கில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது பேசிய குடியரசுத் தலைவர், “அப்துல்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: மட்டம் போட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்?

மாநிலங்களில் அரங்கேறிய சுவாரஸ்ய காட்சிகள். ‘’தேர்தலில் தவறாது வாக்களிக்க வேண்டும்’’ என தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும். வாக்காளர்களும் வேலையை விட்டு விட்டு, தங்கள் ஜனநாயக கடமையை…

விராட் கோலிக்கு ஓய்வு: உரத்து ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

மீண்டும் ஒரு தொடரில் விராட் கோலியின் மட்டை மவுனம் சாதித்திருக்கிறது. கோலியின் சறுக்கல்கள் அதிர்ச்சி தரும் நிலையைக் கடந்து இயல்பானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் உலகின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரைச் சில…