உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு!
நினைவில் நிற்கும் வரிகள்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
(உண்டாக்கி)
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்
இவன் சேராத…