உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு!

நினைவில் நிற்கும் வரிகள் உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு கொண்டாடும்போது ஒரு நூறு பேரு உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு (உண்டாக்கி) தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் இவன் சேராத…

மற்றவரின் பசியை உணர்ந்தவனே மனிதன்!

இன்றைய நச்: பசி எல்லா உணர்வுகளையும் விட பெரியது. பசிக்கு எந்த தர்மமும் கிடையாது. அது எந்த சாஸ்திரத்திற்கும் அடங்காதது. மற்றவர் பசியைப் பற்றி தெரிஞ்சவர் தான் நல்ல மனுஷனா இருக்க முடியும். பசி தெரியணுங்கறதுக்காகத் தான் உபவாசங்கள். வேளா…

பள்ளிகளில் தொடரும் தற்கொலை முயற்சி!

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் மீனவக் குப்பத்தைச் சேர்ந்த 14 வயதுடைய கஜா சுபா நித்ரா மகாபலிபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற 9ம் வகுப்பு…

சோனியா காந்தி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் 5 நாட்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். அதைத் தொடர்ந்து ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த…

செல்லாத வாக்களித்த தமிழக எம்.எல்.ஏ!

தேர்தலில் சாதாரண பிரஜைகள் செலுத்தும் ஓட்டுகள் பல நேரங்களில் செல்லாதவையாக இருக்கும். இது ஒரு செய்தியே அல்ல. ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், குடியரசுத் தலைவர் தேர்தலில் செல்லாத வாக்களித்துள்ளனர் என்ற தகவல், கோபம்,…

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகிறார் முர்மு!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்,…

மனதைத் தட்டும் ஆயிரம் எண்ணங்கள்!

இன்றைய நச்: மனமென்னும் வாசலுக்கு ஆயிரம் எண்ணங்கள் வரும் ஒவ்வொன்றுக்கும் கதவு திறந்து விடாதீர்கள்; நன்மையானதை மட்டும் அனுமதியுங்கள் வாழ்க்கை வளமாகட்டும்!

இந்தியாவில் தேவகவுடா: இலங்கையில் ரணில்!

ஒரு இடத்திலும் வெல்லாத கட்சி அரியணை ஏறிய அதிசயம். 1996 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் அபூர்வ நிகழ்வு ஒன்று அரங்கேறியது. அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க காங்கிரஸ்…

தென்னாப்பிரிக்காவில் ஒரு மினி ஐபிஎல்?

அடுத்த வருட தொடக்கத்தில் சிஎஸ்ஏ டி20 தொடரை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தொடங்கவிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா நகரங்களுக்கிடையே நடக்கும் இந்த டி20 தொடரில் மொத்தம் ஆறு அணிகள் இடம் பெறுகின்றன. இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த ஆறு…

குடும்பத்தின் மீது புகார்கள் வந்தபோது கலைஞர் செய்தது என்ன?

செய்தி : தமிழகத்தின் நிலைமையைப் பார்த்தால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவிக்கு வந்ததைப் போல நடந்துவிடும் போலிருக்கிறதே! பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா பேச்சு. கோவிந்து கேள்வி : ஏற்கனவே அண்ணாமலை கிளறினாரு.. இப்போ ராஜா மேலும்…