வெற்றிக்காக வலிகளைப் பொறுத்துக்கொண்ட அஜித்!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 9 வளர்ந்து வரும் ஒரு ஹீரோவைத் தேடி எப்போது பல புதியவர்கள் படம் தயாரிக்க முன் வருகிறார்களோ அப்போதே அவரது மார்க்கெட் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது சினிமா வர்த்தக விதி. ‘ஆசை'…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

நடிகர் ராஜேஷின் ‘மனதில் நின்ற மனிதர்கள்’ என்ற நூலிலிருந்து...  ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது. “யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி…

தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!

- நாஞ்சில் நாடன் பதினொன்றாம் வகுப்பு, புதுமுக வகுப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புநிலைகளில் எழுதிய அரசு வேலைக்கான தேர்வு ஒன்றிலாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், பம்பாய்க்குப் பையைத் தூக்கிக்கொண்டு பயணப் பட்டிருக்க மாட்டேன். விலை…

2020 ம் ஆண்டு 1,70,000 போக்சோ வழக்குகள் பதிவு!

இந்தியாவில் ஆண்டுக்கு எவ்வளவு போக்சோ வழக்குகள் பதிவாகின்றன என்று மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி, தேசிய குற்றப்…

குலு குலு – சந்தோஷ் நாராயணனின் குதூகலக் கொப்பளிப்பு!

ஒரு பணியை சிரத்தையுடன் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அதனை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியுடன் இருப்பதும் அவசியம். அவ்வாறு நிகழ்ந்தால், அதன் பலன் விளைவுகளில் தெரியவரும். ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு…

‘ராக்கெட்ரி’ வெற்றியால் நெகிழ்ந்து போயிருக்கும் மாதவன்!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த மாதவன், முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி.  இப்படத்தை இயக்கியதோடு, அதில் நம்பி நாராயணனாக நடித்தும் இருந்தார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து…

சட்டத்தை அனைவரையும் அறியச் செய்வோம்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் ஹிதாயதுல்லா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் 5-ஆவது நேற்று நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கினார்.…

புரட்சி உருவாகி மக்களிடையே புரிதலை ஏற்படுத்தி வருகிறது!

உலகம் முழுவதும் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டு, இன்னும் மக்களால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்படும் நூல்களில் தாய் நாவலும் ஒன்று. புரட்சி என்பது ஒரே நாளில் விளைந்து விடுவது அல்ல. படிப்படியாக நெஞ்சில்…

காமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் இந்தியா சாதனை!

காமன்வெல்த் போட்டி, பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா…