விக்ராந்த் ரோணா: 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

கேஜிஎஃப் 2, சார்லி 777 வரிசையில் விக்ராந்த் ரோணா. இந்த 2022-ல் இந்திய அளவில் சொல்லி அடித்த கன்னடப் படங்கள் என்று சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார் சினிமா பத்திரிகையாளர் சங்கர். “நான்கு நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி, அனைத்திந்திய…

பசியாற்றுவதற்கே முதலிடம்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி அம்மையாருடன் உணவு அருந்தும் நாகேஷ் தம்பதியினர். - நன்றி: முகநூல் பதிவு.

தீர்ப்பு வழங்கும்போது மனிதாபிமானம் அவசியம்!

பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் பங்கேற்ற நகீந்தா் சிங் என்ற ராணுவ வீரா், குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டது. அதற்கு எதிராக ராணுவப் படைகள்…

எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பாவாடை…

இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி, சமையல் எரிவாயு விலையேற்றம் உள்ளிட்டவை குறித்த விவாதத்தின்போது மக்களவையில் நிர்மலா சீதாராமன் பதிளித்துப் பேசினார். அப்போது, “இந்தியாவில் பணவீக்கம் 7…

ஏழைகளுக்கு உதவிகள் செய்ய தயக்கம் காட்டும் ஒன்றிய அரசு!

மக்களவையில் நேற்று பேசிய திமுக எம்.பி.கனிமொழி, இந்தியாவில் உள்ள ஒரு சில தொழிலதிபர்கள் வாழ்வதற்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் ஒன்றிய அரசு உதவி செய்து வருவதாகவும், ஆனால், அதே நேரத்தில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய…

கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 13-ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாணவியின்…

பெற்றோரை இழந்த மாணவா்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்!

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் சிலரின் பெற்றோர் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் சமூக நலத்துறை…

மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அன்று!

2014, மே மாதம் 20 ஆம் தேதி. டெல்லி நாடாளுமன்றத்திற்குள் முதன்முறையாக பிரதமராக நுழைவதற்கு முன் அதன் வாசல் படியைத் தலையால் தொட்டு வணங்கினார் நரேந்திர மோடி. அப்போது அவர்  பேசிப் பிரபலமான சில வாக்கியங்கள்: தேநீர் விற்றுத் தான் இன்று…

பள்ளி, கல்லூரிகளில் எப்போது தேசியக்கொடி ஏற்ற வேண்டும்?

சுதந்திர தினவிழா வருகிற 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில்…