பாடாய்ப்படுத்தும் தொலைக்காட்சி சீரியல்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: யாராவது பி.ஹெச்.டி பட்டத்திற்கு ஆய்வு செய்கிறவர்கள் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களும், அதைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையில் என்கிற தலைப்பில் ஆய்வு செய்தால் சுவாராஸ்யமாக இருக்கும். முன்பு குடும்ப…

சினிமா குடும்பத்தில் சாதித்தவர்களும், சறுக்கியவர்களும்!

சிவாஜி தொடங்கி ஸ்ரீதேவி வரை சினிமாவில் நடிகர்களாக நுழைந்து சாதித்தவர்களை இரண்டு ரகங்களில் வகைப்படுத்தலாம். வறுமையின் கொடுமையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, பின் அதன் பரிணாம வளர்ச்சியான வெள்ளித்திரைக்கு கூடு பாய்ந்து, சாதித்தவர்கள்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த தமிழர்கள்!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து…

அடிவானத்துக்கு அப்பால்…!

நம்பிக்கையையும், மனதில் உத்வேகத்தையும் வாசிக்கும் போதெல்லாம் ஏற்படுத்தும் பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) ஒரு கவிதை: நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை துடைகள் பிணைத்துக் கட்ட கயிறுண்டு உன் கையில். வாளுண்டு என் கையில் வானமற்ற வெளியில் நின்று…

ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா!

தென்மேற்குப் பருவக் காற்றினால் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றின் கரைகளில் மக்கள் ஒன்று திரண்டு நீராடி மகிழும் விழாவாக தமிழர்களின் பண்பாட்டில் ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா திகழ்ந்து…

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டி20: இந்தியா வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி செயிண்ட் கிட்சின் பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த…

புதுப்பொலிவுடன் புதிய வளாகத்தில் டிஸ்கவரி புக் பேலஸ்!

சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் புதுப்பொலிவுடன் புதிய வளாகத்தில் திறக்கப்படவுள்ளது. புத்தக விற்பனை நிலையம், கூட்ட அரங்கம், கதை விவாத அறை, கலை அருங்காட்சியகம், பழச்சாறு நிலையம், தேநீர்க் கடை என ஒரு மால் போல…

மரங்கள் பேசும் மௌன மொழி!

மரங்கள் நடப்பதில்லை. ஆனால் காலற்ற அவை நகரவும் கூடும். மரங்கள் விதைகள் விழுந்த இடத்தில் முளைத்து நிற்பவை. ஆனால் அவை வளர்ந்து, பூத்து, காயாகி, விதையாகி உதிரும்போது புதிய இடம் தேடி நாற்புறமும் பயணிக்கின்றன. சிலவகை விதைகள் இறகைக் கட்டி…

கதைக்குள் ஒரு திரைக்கதை: இதுதான் ஸ்கிரீன்பிளே படம்!

த்ரில்லிங்கான ஒரு படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் அமர்பாபு. படத்தின் பெயர் ஸ்கிரீன்பிளே. படத்தின் தலைப்பே புதுமையாக இருக்கிறது. அப்படியென்ன கதை சொல்லப் போகிறார்கள் என்று கேட்டால், கதைக்குள் ஒரு திரைக்கதையை முடிந்து வைத்திருக்கிறார்கள்.…