- தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுபாஷ் சந்திரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “பள்ளி பருவத்தில் உடற்கல்வி என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தவும்,…
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த…
அசோகர் சாலையோரங்களில் மரம் நட்டார், ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டினார் என்று ஒருபக்கம் பழங்கால மன்னர்களின் சாதனைகளைப் பட்டியலிடும்போதே, அவர்கள் எல்லோரும் கடுமையான போர்களின் வழியாகவே பல தேசங்களை வென்று அடிமைப்படுத்தியதாகவும்…
சமீபத்தில் ஆதித்யராம் குழும நிறுவனங்களின் தலைவர் ஆதித்யராம், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுரேஷ், ஈஸ்வர் கார்த்திக் ஆகிய இரு பாடிபில்டர்களின் கனவுகளை நனவாக்க உதவியுள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் கோயம்பேடு சந்தையில்…
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பத்தாம் வகுப்பு முடித்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற தகுதியை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு…
கும்பகோணத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி சிலை ஒன்று காணாமல் போயிருக்கிறது. பல இடலங்களிலும் வழக்கம் போலத் தேடியிருக்கிறார்கள்.
இப்போது அதே பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.…
செய்தி:
தமிழகத்தில் கோவில் ஒன்றில் புத்தர் சிலை இருந்ததை உறுதி செய்திருக்கிறது தொல்லியல் துறை. இதையடுத்து “நாடு முழுவதும் நேர்மையாக அகழாய்வு நடத்தினால் புத்தர் சிலைகள் கிடைக்கும்” என்று சொல்லியிருக்கிறார் டெல்லி மாநில சமூகநலத்துறை…
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்து அசத்தியது.
பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து…