வெளிவராமல் போன டி.எஸ்.பாலையாவின் படம்!

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திரம், காமெடி என அனைத்து கேரக்டரிலும் அசத்தியவர் டி.எஸ்.பாலையா. எந்த கேரக்டருக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் தனித்திறமை டி.எஸ்.பாலையாவின் ஸ்பெஷல்! திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா என்பதன்…

வந்தாரை வாழ வைக்கும் மெட்ராஸுக்கு வயது 383!

நூற்றாண்டுகளைக் கடந்த நிற்கும் வானுயர்ந்த கட்டடங்கள், தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், கட்டடக் கலையில் நுணுக்கங்களையும் பறைசாற்றும் வகையில் அமைந்த பல கட்டடங்கள், பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்றாற் போல தன்னை…

சாலைப் பள்ளங்களால் விபத்து: ஆண்டுக்கு 2300 பேர் பலி!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:  கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தியா முழுக்க சாலையில் தோண்டப்படும் பள்ளங்களால் ஆண்டு ஒன்றுக்கு உயிரிழக்கிறவர்களின் எண்ணிக்கை மட்டும் 2300. தொலைக்காட்சிகளில் இந்தச் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.…

102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது ஏன்?

- மத்திய அரசு விளக்கம் பொய் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சில யூடியூப் சேனல்களை…

மற்ற நடிகர்களும் சீரஞ்சீவியைப் பின்பற்ற வேண்டும்!

- ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்  தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, தன்னுடைய 67 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி சிரஞ்சீவி, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் 'லூசிபர்' படத்தின் ரீமேக் ஆக…

அரவிந்த் சாமியுடன் நடித்ததில் பெருமை அடைகிறேன்!

- மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் பெருமிதம் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது. மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில்…

என்று தொலையும் ஆன்லைன் ரம்மி மோகம்?

தொலைக்காட்சித் தொடர்களை செல்போன் வழியே பார்க்கிறீர்கள் என்றால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான விளம்பரங்களைத் தவிர்க்கவே முடியாது. அந்த அளவுக்கு பிரபல நடிகர்கள் வந்து ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தூண்டுதல்…

ஜாதியை ஒழிக்க ஒட்டுமொத்த சமுதாயமும் கிளா்ந்தெழ வேண்டும்!

- காங்கிரஸ் மூத்த தலைவர் மீரா குமார் வலியுறுத்தல் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் இந்திர குமார்  என்ற ஒன்பது வயது தலித் மாணவா், பள்ளியில் தண்ணீா் பானையைத் தொட்டதற்காக ஆசிரியா் சைல் சிங் அவரை தாக்கினார். இதில், இந்திர குமார்…

நம்பிக்கையை இழக்காதீர்!

இன்றைய நச்: ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.