ஆகஸ்ட்-30 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 30-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . முக்கிய விவகாரங்கள் குறித்து…

எது உண்மையான வரலாறு?

இன்றைய நச் : ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களின் பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் தான் உண்மையான சமூக வரலாறு! - பேராசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன்

ரசனைக்கு மதமில்லை…!

சமீபத்திய நெகிழ்ச்சி! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில், 'ராமாயண விநாடி வினா போட்டி' நடந்தது. அதில் வென்ற ஐந்து பேரில், முகமது ஜாஃபர், முகம்மது பஷித் என்ற இருவர் இஸ்லாமிய மாணவர்கள். ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்ட…

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

தமிழனுக்கு நிரந்தர முகவரியும் அழியாத மகுடமாகவும் அமைந்த பாடல்! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா! இந்த பாடல் வரிகளை எழுதியவர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை என்கிற மாபெரும் கவிஞர். 1888-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் மோகனூர்…

‘இரு வல்லவர்கள்’: ரீமேக் யுகத்தின் பொற்காலம்!

தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தின் உரிமையைப் பெற்று, இன்னொரு மொழியில் உருவாக்குவதென்பது ஒரு கலை. ’ரீமேக்’ படங்கள் என்பது திரையுலகம் இவற்றுக்கு வழங்கிய பெயர். டப்பிங் படங்களுக்கும் இவற்றுக்கும் இடையே…

பிரபல நடன இயக்குநர் நாயகனாகும் ‘யதா ராஜா ததா ப்ரஜா’

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நடிக்கும் புதிய திரைப்படம் "யதா ராஜா ததா ப்ரஜா" பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார். ஸ்ரீனிவாஸ் விட்டலா படத்தை இயக்குகிறார். ஹீரோ…

ஜெயம் ரவியின் 30வது படம்: படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னையில் ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முதல் ஊட்டியில்…

அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்கத் தடை!

-சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வனப்பகுதியில் உள்ள அந்நிய மரக்கன்றுகளை அப்புறப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,…

விவசாயிகள் பிரச்சினைகளை ஆராய 4 குழுக்கள் அமைப்பு!

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய கடந்த மாதம் 18-ம் தேதி ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்தது. முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இக்குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் முதலாவது…