ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது!

 - சீயான் விக்ரம் உருக்கம் இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம்…

தெ.பா.மீ. என்னும் பன்மொழிப் புலமையாளர்!

பிறப்பு: ஜனவரி 8, 1901. மொழிப் புலமை: தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன். சிறப்புப் பெயர்: தெ.பா.மீ. தொழில்: தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் கல்வி: பி.ஏ., பி.எல்., எம்.ஏ, எம்ஓஎல் இலக்கிய வகை…

ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவிக்கக் கூடிய வீரர்கள்!

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளுக்குமே கிட்டத்தட்ட சமமான வெற்றி வாய்ப்புகள்…

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா!

சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுமை காரணமாக…

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை!

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவர், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில்…

புதுமையான படைப்பாக உருவாகியுள்ள ‘தசரா’!

வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார். நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்து முற்றிலுமாக மாறி…

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியானார் யு.யு.லலித்!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த என்.வி. ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார். இதையொட்டி உச்சநீதிமன்ற வளாகத்தில் அவருக்கு…

இந்தியன்-2: ஷங்கர் நினைத்தது வேறு, நடந்தது வேறு!

இளம் வயதில் நாடக சபா ஒன்றில் நடிகனாக, தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தவர் ஷங்கர். சினிமா நடிகராக வேண்டும் என்பது அவரது கனவு. “நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’’ எனும் பாடல் அவரது வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் வந்து சென்றது.…

டைரி – ‘அட’ சொல்ல வைக்கும் த்ரில்லர்!

அறுசுவையில் ஏதேனும் ஒன்றின் அளவைக் கூட்டிக் குறைத்து, உள்ளடக்கத்தை மாற்றியமைத்து நாவைச் சுண்டியிருக்கும் புது ருசியை விதவிதமாகப் பெறலாம். வண்ணங்களிலும் கூட, கொஞ்சமாய் அடர்த்தியைக் கூட்டியோ குறைத்தோ இது போலப் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொண்டே…

உச்சநீதிமன்ற முதல்முறையாக தீர்ப்புகள் நேரலை!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்கும் அனைத்து வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்புகள், நேரலை செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் 71வது ஆண்டுகால வரலாற்றில் வழக்கு…