கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்: கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு (கவலைகள்…) நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் யாரையும்…

குல்சாரிலால் நந்தா: எளிமையின் அடையாளமாக வாழ்ந்த மனிதர்!

அரசியலில் வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தாலே பலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முறை இடைக்கால இந்திய பிரதமராகவும் கேபினெட் அமைச்சராகவும் இருந்த குல்சாரி லால் நந்தா தனது இறுதிக்காலத்தில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில்…

இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவக் கூட்டுப் பயிற்சி!

இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ சிறப்பு படைகளின் வருடாந்தரப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி 12வது பயிற்சி வாஷிங்டனில் உள்ள லெவிஸ் மெக் கார்ட் கூட்டுப் படைதளத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது.  இதையடுத்து…

ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதில் கவனம் செலுத்துங்கள்!

-பிரதமர் மோடி வேண்டுகோள் பிரதமர் மோடி மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இன்று உலகெங்கிலும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. சிறு தானியங்கள் பற்றி புறநானூறு,…

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்: இந்தியா சாதனை!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர்…

கையில் 140 ஏ.டி.எம். கார்டுகளுடன் கைது செய்யப்பட்ட வேலூர் திருடன்!

வேலூர் தெற்கு காவல் துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களை பார்த்ததும் வண்டியை…

கொரோனா தொற்றுக்கு இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் பேர் பலி!

- உலக சுகாதார அமைப்பு தகவல் கொரோனா வைரஸ் தொற்று உருவாகி இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும், அந்த வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்த…

40 மாடிகளைக் கொண்ட இரட்டைக் கட்டிடத்தை தகர்க்கும் பணி தீவிரம்!

டெல்லியைத் தலைமையிடமாக கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 40 மாடிகளைக் கொண்ட 2 பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களைக் கட்டியது. இதில் 633 குடியிருப்புகளுக்கு அந்த நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில்,…