வ.உ.சி.யை தூக்கிச் சுமக்கும் ஜவஹர் ஜோல்னா!

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி நடத்தி பெரியவர் வஉசி பற்றிய நினைவுகளை ஏற்படுத்திவரும் ஜவஹர் ஜோல்னா என்ற அரிய மனிதரைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன்.…

இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்!

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை கடந்த வாரம் தோற்கடித்த மகிழ்ச்சியின் இனிப்பு மனதில் இருந்து மறைவதற்குள் நேற்று பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றுள்ளது. பவர் ப்ளேவில் அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் 6 ஓவர்களில் 62 ரன்களை விளாசிய…

2021-ல் போதை, மதுவால் 10,500 பேர் தற்கொலை!

- தமிழகத்தில் 1319 பேர் இறந்ததாக தகவல் அண்மையில் வெளியான 2021-ம் ஆண்டின் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்தின் காரணமாக  தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.…

செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புவோம்!

தாய் சிலேட்: நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பைப் பரப்புங்கள்; உங்களிடம் வந்தவர்கள் யாரும் வருத்தத்துடன் திரும்பாமல் இருக்கட்டும்! - அன்னை தெரசா

பெரியாருக்கு வ.உ.சி எழுதிய கடிதம்!

வ.உ.சிக்கு இது 151 ஆவது ஆண்டு. ‘தியாகச் செம்மல்’ என்று போற்றப்படுகிற வ.உ.சிதம்பரம் சொந்தமாகக் கப்பலையே வைத்திருந்தவர். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் செக்கு இழுப்பது உட்படப் பல்வேறு நெருக்கடிகளுக்கு அவரை இட்டுச்சென்றது பலருக்கும்…

என்னை அந்தமான் தீவுக்கே கடத்தி விடுங்கள்!

ராஜதுரோகக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டால் பிரிட்டிஷார் காலத்தில் என்னென்ன சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் தெரியுமா? 1906-ல் தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையில் கப்பலை ஓட்டிய வ.உ.சிதம்பரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கைது…

இனியேனும் கல்வியைப் பெறுங்கள்!

கல்வி கற்றுக் கொள், போ சுய சார்புள்ளவராக, சுறுசுறுப்பானவராக இருங்கள் வேலை செய்யுங்கள், அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் - அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம். சும்மா…

பரமபதக் கட்டத்தைவிடவும் வாழ்க்கை புதிரானது!

இன்றைய நச்: வாழ்க்கை பரமபதக் கட்டத்தைவிடவும் புதிரானது; எந்த ஏணி ஏற்றிவிடும் எந்தப்பாம்பு இறக்கிவிடும் எனத் தெரியாது; அதைவிடவும் எது பாம்பு எது ஏணி எனக் கண்டுகொள்வதும் எளிதல்ல; ஆனாலும் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்! - எஸ்.ராமகிருஷ்ணன்

எப்போது இந்த உலகை ரசிக்க முடியும்?

தாய் சிலேட்: உன் கண்களில் இனிமை இருந்தால் உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும்; உன் நாவில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும்! - அன்னை தெரசா

உயிருள்ள உதாரணமாகும் ஆசிரியர்கள்!

ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்! நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், “மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவு…