தில்லானா மோகனாம்பாள்: கலைமகனின் கர்வத்தைக் கரைத்த காதலி!

தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் தொடர் - என்றென்றைக்கும் பசுமையானதாக ஒரு திரைப்படத்தை ஆக்க சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சிரத்தையாக முயற்சிக்கலாம்; ஆனால், அது கைகூடுமா இல்லையா என்பதை காலம் மட்டுமே முடிவு செய்யும். அப்படிப்பட்ட படங்கள் காதல்,…

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரிக்கிறேன்!

உலக பாலியல் தின விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு பிரச்சார மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான…

1,80,000 ரூபாயும் 10 ரூபாய் நாணயங்களாக…!

ஓசூரில் பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே…

மத உரிமையை கல்வி நிறுவனத்திற்குள் கொண்டு வரலாமா?

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி: கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த அம்மா நில அரசின் உத்தரவை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில்…

2021-ல் சாலை விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரிழப்பு!

- தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் கடந்த 2021-ம் ஆண்டு, நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு…

புதுமைப்பெண் திட்டம் உயர்கல்விக்கு வழிவகுக்கும்!

- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற ‘புதுமைப் பெண்' திட்டத் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவரை…

டெல்லி ‘ராஜபாதை’ இனி ‘கடமைப் பாதை’!

தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது…

பப்பாளி விவசாயத்தில் சாதிக்கும் தெலங்கானா விவசாயி!

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பப்பாளி விவசாயம் செய்து தலைநிமிர்ந்து நிற்கிறார். பொதுவாக மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சமநிலையை ஏற்படுத்தவும் ஊடுபயிர் முறை வேளாண் அதிகாரிகளால்…

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை!

- சிறப்பு குழு அமைத்து காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி கலவரத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து…