சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா!

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக்…

படம் வெளியான 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம் எழுத வேண்டும்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2022ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடந்த…

நீடிக்கும் தீண்டாமைக் கொடுமை: என்ன முன்னேற்றம் கண்டது தமிழகம்?

தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், பள்ளிக் குழந்தைகளிடம் கூட தீண்டாமையை வெளிக்காட்டும் சாதிக் கொடுமை உள்ளது. தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் இதுபோன்ற ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது.…

ரெயில்களில் சக பயணிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை!

- ரெயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு களைப்பற்ற அமைதியான பயணம் மற்றும் பாதுகாப்புக்கருதி பெரும்பாலானோர் வெகுதூர இரவு நேர பயணங்களுக்கு  ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.  ஆனால் சமீப காலமாக ஒரு சில பயணிகளுக்கு ரெயில் பயணம் என்றால் முகம்…

இந்தியா-ஜப்பான் இடையிலான 6வது கடல்சார் பயிற்சி நிறைவு!

இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது. இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி எதிர்ப்புப் போர், துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப்…

விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!

இரவு நேர வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கு நேரம் போவது தெரியாது. அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தால்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அந்த அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர். சர்வதேச விண்வெளி…

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்வு!

- பயணிகள் கடும் அதிர்ச்சி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து…

எலிசபெத் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி காலமானார். அவரது உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில், சுமார்…

கே.பி.எஸ்.ஸை பூம்புகார் படத்தில் பாட வைக்க கலைஞர் எடுத்த முயற்சி!

ஒரு முறை காரில் பயணம் சென்று கொண்டிருந்தார் கலைஞர். அப்போது உடன் வந்தவர்களிடம், “பூம்புகார் திரைப்படத்தில் வாழ்க்கை என்னும் ஓடம், வழங்குகின்ற பாடம்... என்ற பாடலை பாட நல்ல குரல் வளம் கொண்ட பாடகர் இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார்.…

கலைத் துறையில் மகத்தான சாதனை படைத்த கே.பி.எஸ்!

கே.பி.எஸ் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிறந்தவர். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு பேர் உடன்பிறந்தவர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள், சகோதரரின் ஆதரவில் வளர்ந்தார்.…