மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!

பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர்…

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி முத்தையா. முன்னாள் சபாநாயகரான இவர் வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டார். கடந்த 2 மாதமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால்,…

கம்பீரத்தின் அடையாளம் சிவாஜி!

சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள். சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு…

‘அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?

செப்டம்பர் 21 - உலக அமைதி தினம் அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…

எப்படிப்பா இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீங்க?

செய்தி : “மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூகம் எது?’’ - மதுரையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்புப் பருவத் தேர்வில் கேட்கப் பட்ட கேள்வி இது. கோவிந்து கேள்வி : “எப்படிப்பா இப்படிப்பட்ட கேள்வி எல்லாம்…

அனைவரிடமும் கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச் : நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் என்னைவிட உயர்ந்தவராக உள்ளார்; அதனால் எந்த ஒருவரிடமிருந்தும் எனக்குத் தெரியாத விஷயத்தை என்னால் கற்றுக் கொள்ள முடிகிறது! - எமர்சன்

பருவமழை முன்னெச்சரிக்கை: ரூ.20 கோடி ஒதுக்கீடு!

- தமிழக அரசு உத்தரவு வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் 2-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் முக்கிய நீர் வழிகளான, கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நூறு மற்றும் விருகம்பாக்கம் கால்வாய், கடலூர்…

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்!

சுகாதாரத்துறை நடவடிக்கை தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மழை காலங்களில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு…

ஆஸ்கர் விருதுப் பட்டியலில் குஜராத்தி படம்!

95-வது ஆஸ்கர் விருது, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘ஷெல்லோ ஷோ திரைப்படம் இந்தியாவின் சார்பாக…