நாகேஷின் நடிப்பைப் பாராட்டிய எம்.ஜி.ஆர்!
நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர் - நாகேஷ்.
கவிதையில் கரை கண்டவர் - வாலி.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில் - தன் கையால் சமைத்துப் போட்டு - மாம்பலம் கிளப்…