30 ஆயிரத்தைத் தாண்டும் நிலநடுக்க உயிரிழப்பு!

-உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டி உள்ளது.…

இரு திலகங்களுடன் இசைக்குயில்!

இசை நிழல்கள்: அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், மக்கள் திலகம் எம்ஜிஆருடனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் வெவ்வேறு தருணங்களில் விருது பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

தன்னம்பிக்கையாளரே வெற்றி பெறுகிறார்!

இன்றைய நச் : வாழ்க்கை எனும் போர்க்களத்தில் பலமானவரோ, வேகமானவரோ வெல்லப்போவதில்லை; தன்னால் முடியும் என கருதுபவரே வெற்றி பெறுகிறார்! - புரூஸ்லி

அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ‘சண்டே’!

இயக்குநர்கள் சதீஷ் கீதாகுமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படமான சண்டே படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம்…

எந்தெந்தப் பகுதிகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்!

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல்…

துருக்கியில் பலி எண்ணிக்கை 20,000 ஆக வாய்ப்பு!

உலக சுகாதார அமைப்பு தகவல் துருக்கி - சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல…

கடும் பனிப்பொழிவால் உறையும் இமாச்சல்!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட சுமார் 150 சாலைகள் மூடப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்…

மின்யோங்காதி பழங்குடிகள் எனும் இயற்கைக் காவலர்கள்! 

பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்... அப்பப்பா சொல்ல வார்த்தைகளே…

இ.பி.எஸ்-ம், ஓ.பி.எஸ்-ம் இணைவது சாத்தியமா?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும்…