துருக்கி மீட்புப் பணியில் இந்திய ராணுவ வீரர்கள்!

- பொதுமக்கள் கட்டித்தழுவி நன்றி தெரிவித்தனர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இந்திய ராணுவம் தற்காலிக மருத்துவமனை அமைத்து அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. அங்கு தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை…

நிலநடுக்கத்தால் 5 மீட்டர் நகர்ந்த துருக்கி?

- புவியிலாளர் கார்லோ டாக்லியோனி தகவல் துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதை தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில்…

தமிழ்நாட்டில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு!

-தமிழ்நாடு அரசு கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதன்மைச் செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய அதுல்…

கடன்பட்டுள்ள வாழ்க்கை!

இன்றைய நச் : நான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன்; ஆனால் நான் முறையாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கே பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்! – மாவீரன் அலெக்ஸாண்டர்

அதிசயத்தின் உச்சத்திற்குச் செல்லும் ரகசியங்கள்!

நூல் அறிமுகம் இன்று அவர் தெய்வம். 4000 வருடங்களுக்கு முன்பு, வெறும் மனிதன். வேட்டை ஆரம்பம். அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின்தொடர்கிறான். தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆரூடம் கூறப்பட்ட…

‘வாரிசு’க்கு பிறகு நிறைய வில்லன் வேடங்கள் வருகின்றன!

நடிகர் கணேஷ் வெங்கட்ராம். இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில், வாரிசு திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார். அபியும் நானும் படம் மூலம் அறிமுகமாகி,…

ஜோர்ஜ் எல்.ஹார்ட்: தமிழர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டியவர்!

தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பற்றி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியவர். பிறப்பால் ஒரு அமெரிக்கர். 2004-ல் இந்தியாவின் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டவர். ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப்…

எங்களை யாரும் நம்ப வேண்டாம்!

நடிகர் பிரபாஸ் வேண்டுகோள். நடிகர் பிரபாஸ் - பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் வதந்தி என்று, இவர்கள் இருவரும் 'ஆதிபுருஷ்' எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக…

எம்ஜிஆருக்கு திருப்தி இல்லாமல் போன கண்ணதாசன் பாடல்!

நினைவில் நிற்கும் வரிகள் : 1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்குத் திருப்தி இல்லை. புலமைப்பித்தனும் வாலியும் எழுதிப் பார்த்தார்கள். இறுதியில் மருதகாசியை…