பிபிசி அலுவலகங்களில் தொடரும் வருமான வரி சோதனை!

பிரிட்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி சோதனையை தொடங்கினர். இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரான்ஸ்பர் பிரைசிங்’ விதிமுறையை பிபிசி இந்தியா மீறியதாக…

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: பெங்களூர் 2-ம் இடம்!

 - ஜியோலொகேஷன் ஆய்வில் தகவல் உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூருவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். உலகின்…

கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது!

- உயர்நீதிமன்றம் உத்தரவு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த…

வாத்தி – எம்.ஜி.ஆர். பாணியில் தனுஷ்!

சில படங்களைப் பார்க்கையில் ரத்தம் சூடேறும்; உடம்பு முறுக்கேறும்; மனம் அதிரும்; நம்மால் இயன்ற மாற்றத்தைச் செய்துவிட மாட்டோமா என்ற எண்ணம் பெருகும். திரைப்பட நினைவுகள் மங்கி இரண்டொரு நாட்களில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினாலும், மனதின்…

நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்கள்!

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பகிர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் சிவாஜி கணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் நெருக்கமாகப் பழகினார்கள். சிவாஜிகணேசன் உயிர் பிரியும் வேளையில், அருகில்…

வரிக்காக மார்பகங்களை அறுத்துக் கொடுத்த வீரப்பெண்!

திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மார்பக வரி போடப்பட்டிருந்தது. இப்படிப் போடப்பட்ட சூழ்நிலையில் 1803-ம் ஆண்டு கேரளாவில் உள்ள சேர்த்தலை கிராமத்தில் நங்கேலி என்ற பெண்ணிடம் மார்பக வரி கேட்டான் தண்டல்காரன். வீரப்பெண்…

கலாமும், மோடியும்!

குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 தேதிகளில் குஜராத்துக்கு சென்றபோது, அங்குள்ள காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அருகில் அன்றைய குஜராத் முதல்வரான மோடி.

உழைப்பவர் வாழ்வு வீதியிலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ                                                (சிரிப்பவர்...) உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடை பாதையிலே இரக்கம் காட்டத்தான் நாதியில்லே…

சம்யுக்தாவை காதலிக்கிறேன்! – பாரதிராஜா!

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப்…