அவதூறு பேச்சு: சீமான் மீது வழக்குப் பதிவு!

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.…

எழுத்தைப் போலவே வாழ்க்கையும் சுவாரசியம்!

பஷீரின் எழுத்துலகம் பற்றி தமிழ்நதி சில புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய பிறகு, 'கையில் எடுத்துவிட்டோமே... வாசித்து முடித்துவிடுவோம்' என்று தோன்றும். அப்படிச் சிலவற்றை சிரமப்பட்டு வாசித்து முடித்திருக்கிறேன். முடிக்காது இடைநடுவில்…

தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஜெயிலும் எனக்குப் பழக்கம்!

- தியாகி மாயாண்டி பாரதி ஏழாவது வகுப்பில் உட்கார்ந்தபடியே பார்த்தால் பக்கத்திலிருந்த பொட்டலில் பார்த்தக் காட்சி திகைப்பாக இருந்தது சிறுவனான மாயாண்டிக்கு. கோரிப்பாளையம் அருகில் கள்ளுக் கடையை மூடக்கோரி மக்கள் கூட்டம் கூடி நின்று கத்துகிறது.…

கிரிக்கெட்டர் போலத்தான் நடிகர்கள்!

 - நடிகர் அஜித் கோஷி  பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி மனதை ஈர்க்கும்படியான நடிப்பை தருபவர் நடிகர் அஜித் கோஷி. ஹீரோயின் அப்பா, போலீஸ் கமிஷ்னர் என இவரது முகம் மனதிற்குள் பச்செக்கென ஒட்டிக்கொண்ட முகம்.…

ஸ்கிரிப்ட் படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!

அருமை நிழல் : ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’. அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன். அருகில் நாரதராக நடித்த…

தொழில்நுட்ப யுகத்தில் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!

இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் விதமாக ‘உன் தோழி’ என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி சார்பில் மகளிர் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்…

குறள் நூல்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்!

வாரம் ஒருமுறை திருக்குறள் தொடர்பான நூல்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் நிகழ்வை 'வள்ளுவர் குரல் குடும்பம்' என்னும் சமூக ஊடக அமைப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டாம் தளத்தில் நடைபெறுகிறது.…

எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு!

கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இதில் அவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு…

வடக்கன்: இயக்குநராகும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி!

பிரபல பதிப்பாளரான டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இப்படத்தின்…

‘சந்திரமுகி 2’ படப்பிடிப்புத் தளத்தில்!

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கி வருகிறார். லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன்,…