மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.8 கோடி வசூல்!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் ரூ.8 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

சந்தித்த 3 பந்துகளில் 2 சாதனைகள் படைத்த தோனி!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை…

வானொலி வழிப்போக்கனின் அனுபவங்கள்!

நூல் அறிமுகம்: உலகப் புகழ்பெற்ற அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீத் அவர்களின் அரை நூற்றாண்டு அனுபவப் பதிவுகள் அழகிய நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வானொலியில் பகுதிநேர வேலைவாய்ப்பைப் பெற்ற…

முன்மாதிரிப் பஞ்சாயத்தாகத் திகழும் முத்துகாபட்டி!

டாக்டர் க.பழனித்துரையின் ’மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் - 1 நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து. முத்துகாபட்டி என்பது அதன் பெயர். எழில் சூழ்ந்த அந்த பசுமைக் கிராமம் 144-க்குப்…

கலாஷேத்ரா மாணவிக்கு பாலியல் தொல்லை: நடன ஆசிரியர் கைது!

பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஐதராபாத்தில் கைது செய்தது சென்னை காவல்துறை. திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள நடனப் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்தது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான…

எப்படி இருக்க வேண்டும் சிரிப்பு?

கலைவாணர் நல்ல மனத்திற்குச் சிரிப்பு தேவை; ஆகவே சிரிக்க வேண்டும்; நன்றாகச் சிரிக்க வேண்டும்; இந்தச் சிரிப்பு உண்மையானதாக இருக்கவேண்டும்; பயங்கரச் சிரிப்பு வேண்டவே வேண்டாம்! நன்றி: நடிகன் குரல், டிசம்பர் 1963.

எனது அரசியல், சினிமா அனுபவம்!

- கலைஞர் கருணாநிதி “பேசும் படம் வெளியிடும் சிறப்பு மலருக்குக் கட்டுரையொன்று கேட்டார்கள். கட்டுரை, திரைப்படத் துறையைப் பற்றியதாக இருக்க வேண்டுமென்றும் கூறினார்கள். அதுமட்டுமல்ல அவர்களே சில கேள்விகளை அனுப்பி, அந்தக் கேள்விகளுக்கு…

வரலாற்றை நினைவுகூரும் ஏப்ரல்-3, 1920.

இன்றைய வாசிப்பு : கைரேகைச் சட்டம் என்று அழைக்கப்பட்ட ‘குற்றப் பரம்பரை’ச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்திருந்தது. அந்தச் சட்டத்தை அமல்படுத்த மக்களிடம் கைரேகை பதிக்க வைக்க முயன்றது அரசு. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள…