ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில், ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை…

நண்பனின் நினைவாக தலைக்கவசம் தானம்!

பீகார் மாநிலம் மதுபானி பகுதியை சேர்ந்த  ராகவேந்திரகுமார் தன் இளம்வயதில் தனது நண்பர் கிருஷ்ணகுமார் என்பவருடன் நொய்டாவில் தங்கிப் படித்தார். கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணகுமார்…

கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்!

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு ஒத்திகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதன்பிறகு கொரோனா தொற்று பரவல் குறித்து விளக்கமளித்த அவர், “நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று…

பத்மினிக்குப் பாராட்டு விழா நடத்திய நடிகர் சங்கம்!

1957 ஆம் ஆண்டு. மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும். அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. பெருமிதம் பொங்க தமிழகத்திற்குத் திரும்பியபோது அவர்களுக்குப்…

இயக்குநர் விஜயும், அருண் விஜயும் இணையும் பிரம்மாண்ட படைப்பு!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்-1: அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி…

அறிவியல் உலகிற்கு புதிய பாதை வகுத்த நியூட்டன்!

மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவதை கவனித்து, பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்பதை கணித்தவர் சர். ஐசக் நியூட்டன். கண்டுபிடிப்புகளுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நியூட்டன் திருமணமே செய்து கொள்ளவில்லை. அறிவியலையே வாழ்க்கை…

மெஸ்ஸியை முந்திய ஷாருக்கான்!

உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ சஞ்சிகை, ஆண்டுதோறும் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, செல்வாக்குமிக்க நூறு பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டு செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்தித் திரையுலகின்…

நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் முடிவு ரத்து!

- மத்திய அரசு அறிவிப்பு காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று…