10 நாட்களுக்குள் விரிவான பதில் அளிப்பதாக ராகுல் உறுதி!

- பெண்கள் பாலியல்  வன்கொடுமை குறித்து கருத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ம் தேதி…

இது நாட்டை காக்கும் கை…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இது நாட்டை காக்கும் கை உன் வீட்டை காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை அன்பு கை இது ஆக்கும் கை இது அழிக்கும் கை அல்ல சின்னக் கை ஏர் தூக்கும் கை இது திருடும் கை அல்ல நேர்மை…

உதவுவதை நிறுத்தாமல் வாழ்ந்த வள்ளல் எம்ஜிஆர்!

அதே போல தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்துவிட்டால், எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை செய்தே தீருவார்

கண்ணை நம்பாதே – ஏமாற்றும் தோற்றம்!

‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’ எனும் பாடல் எம்ஜிஆர் ரசிகர்களிடையே பிரபலம். ‘நினைத்தவன் முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளையொட்டி அப்பாடல் அமைந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதனை ரசித்துச் சிலாகிப்பார்கள்.…

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கட்சியின் சட்ட விதியின்படி…

மார்ச் 22-ல் கிராம சபைக் கூட்டம் நடத்த அரசு உத்தரவு!

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டம் கூட்டப்படுகிறது.…

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 35 ஓவர்களில் 188…

“மானஸ சஞ்சரரே…” – மறக்க முடியாத கே.விஸ்வநாத்!

தெலுங்கு சினிமாவின் தனித்துவமான அடையாளம் இயக்குநர் கே.விஸ்வநாத். சுவாதி முத்யம் துவங்கி சலங்கை ஒலி, சங்கராபரணம் என்று தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிற விஸ்வநாத்தின் திரைப்பயணம் துவங்கியது சென்னை வாஹினி…

நாகேஷ்: தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம்!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் கதையை இயக்குநர் ஸ்ரீதர் கேட்டார். அதற்கும் ஜெயகாந்தன் மறுத்து விட்டார். யாருக்காக அழுதான் மிகக்குறைந்த செலவில் 1966-ல் ஜெயகாந்தனால் எடுக்கப்பட்டது. நாகேஷ், திருட்டுமுழி ஜோசப் பாத்திரமேற்று திறம்பட…