ட்ரிபெகா சர்வதேசப் பட விழாவில் ‘ஆதி புருஷ்’!

அமெரிக்காவில் நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் 'ஆதி புருஷ்' தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது. தேசிய விருது பெற்ற…

தெய்வ மச்சான் – ‘கொலவெறி’ கொண்டவன்!

ஒரு திரைப்படம் ஏன் உருவாக்கப்படுகிறது? இந்த கேள்விக்குப் பல பதில்கள் கிடைக்கும். அதில் ஒன்று, சம்பந்தப்பட்ட இயக்குனரோ அல்லது கதாசிரியரோ அல்லது இதர கலைஞர்களுடன் ஒன்று சேர்ந்தோ உருவாக்கும் ஒரு உலகம். அது பார்ப்பவர்களுக்குப் பிடிக்கிறதா…

4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3 வது இடத்தில் சென்னை அணி!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் திடலில் நேற்று நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத்…

பூமியைப் பாழாக்குவதைத் தவிர்ப்போம்!

ஏப்ரல் 22 – உலக புவி தினம் இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு. அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…

அன்பெனும் ஈரம் குறையாமல் இருக்கட்டும்!

தாய் சிலேட் : சூழ்நிலைகள் மாறினாலும் பருவங்கள் ஓடினாலும் அன்பு என்ற ஈரம் ஒன்று மட்டும் மாறாமல் இருந்தால் மனம் என்றும் மாறாது இருக்கும்! - நபிகள் நாயகம்

ஜெயமோகனின் ‘தனி மொழிகள்’!

மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல் தான் அதற்கு எத்தனை பாரம்! குழந்தைகள் கற்பிக்கின்றன, எதைக் கற்பிக்க முடியாதென. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் வாய் தவறிச் சொல்லாதிருத்தல் வரலாற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து மொழியில்…

வாழ்வதன் ஆழமே முக்கியம்!

இன்றைய நச் : “நான் என் வாழ்க்கையில் எழுத்து, பயணம், வாசிப்பு, நட்புகள், குடும்பம் என்பனவற்றையே இன்பம் என்று எண்ணியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றுக்கும் உரிய நாட்களை செலவிட்டு இருக்கிறேன் என திரும்பிப் பார்க்கையில் காண்கிறேன். அவற்றைத்…

அம்பாசமுத்திரத்தில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணை அதிகாரியாக…

நல்ல ரசிகர்தான் நல்ல கலைஞராக இருக்க முடியும்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். லால்குடி ஜெயராமன் அவர்களின் ரசிகர். 1971-ம் ஆண்டு சென்னையில் லால்குடி ஜெயராமன் அவர்களும் சிதார் மேதை விலாயத்கான் அவர்களும் சேர்ந்து அளித்த இசை…

மொழிகளைக் கடந்து மக்களை ஈர்த்த ‘அயோத்தி’!

சமுத்திரக்கனி பேச்சு! இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50…