குடிமகான் – வித்தியாசமான கதை சொல்லல்!

மது போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, குடிமகன் என்ற வார்த்தை கூட இரட்டை அர்த்தம் சூடிக் கொண்டது. அப்படிக் குடிமகன்களாக இருப்பவர்களே வியக்கும் அளவுக்கு விளங்கும் ஒரு நபர் எவ்விதக் கெட்ட பழக்கங்களும் இல்லாமலிருப்பவராக…

வன விலங்குகள் பலியாவதைத் தடுக்க என்ன வழி?

- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் முறையிடப்பட்டது. நீதிபதிகள் சதீஸ்குமார் மற்றும் பாரத…

நீலத்திமிங்கலமும் பிரமாண்ட தகவல்களும்!

நீலத்திமிங்கலம்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு. டைனோசர்களை விடப் பெரியவை இந்த திமிங்கலங்கள். நீலத்திமிங்கலம் பற்றி சில தகவல்கள்... * ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை சராசரியாக 30 வளர்ந்த யானைகளின் எடைக்குச் சமமாக இருக்கும். *…

ஆணவக் கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்!

கணவரை இழந்த பெண் கண்ணீருடன் வேண்டுகோள் கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

முழக்கத்தில் முடங்கிய நாடாளுமன்றம்!

அதானி  விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. நேற்று காலை மக்களவை கூடியதும் கூட்டுக்குழு விசாரணை கேட்டு…

புனித ரமலான் நோன்பு துவங்கியது!

- இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை முதல் சூரியன்…

வெண்கலக் குரலை வாழ்த்திய பெரியார்!

அருமை நிழல் : “தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் அவர் தான் பெரியார்” – என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்தராஜன். எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும்…

உள்ளங்களில் வாழும் வெண்கலக் குரல்!

சுப்ரபாதங்களும் சகஸ்ரநாமங்களும் ஓங்கி ஒலித்த இடங்களிலெல்லாம் எளிய தமிழிலான பக்தி இசை பரவித் தன் செல்வாக்கை நிறுவியிருந்த காலகட்டம். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழிசை வரலாற்றில் தன் பேரை நீங்காத ஒன்றாக எழுதியவர் டி.எம்.எஸ் எனப்படும்…

நல்லவர் என்றும் கெடுவதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்… (தர்மம் …) மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும் நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்…

புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்!

‘தமிழ் படம் 2’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில்…