ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க உத்தரவிட முடியாது!

 -  உச்சநீதிமன்றம் அதிரடி பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே…

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஏப்ரல்-3 வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12-வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று, மாநிலங்களவையும்…

அண்ணா சொல்லிய முக்கியமான இந்தி நூல்!

1962-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, ராஜ்யசபைக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. வட இந்தியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிப்…

அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ டைட்டில் வெளியீடு!

வித்தியாசமான கதைகள் மூலம் பார்வையளர்களுக்கு நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒன்றுசேரும்போது அதன் ரிசல்ட் நிச்சயம் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் நடிகர் அருள்நிதி, தன்னுடைய கதைத் தேர்வு மற்றும்…

‘வைக்கம்’ போராட்டம் 100 – நினைவுகூர்வோம்!

- மணா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் நான் எழுதி வந்த தொடரில் ஒரு அத்தியாயம். வெளிவந்ததும் இந்தக் கட்டுரையை முழுப்பக்கத்தில் மறுவெளியீடு செய்திருந்தது ’விடுதலை’ நாளிதழ். மீண்டும் உங்கள் பார்வைக்கு அதே கட்டுரை. * “பொதுவாழ்வில்…

இணைய சேவை முடக்கத்தில் இந்தியா முதலிடம்!

உலக அளவில் இணையதளம் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பாக இணையதள முடக்கம் பற்றி எஸ்எஃப்எல்சி ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டுள்ளன. இதில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் 418 முறை இணைய…

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் தேசிய நிலநடுக்க அறிவியல்…

பெண்களாக மாறி வழிபாடு செய்த ஆண்கள்!

ஊர் கோவிலில் திருவிழா என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பிறந்து விடும். அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு பெண்கள் விதவிதமான உடை அணிந்து செல்வது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கும். திருவிழா வந்தால்…