16வது ஐ.பி.எல். போட்டி இன்று தொடக்கம்!

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.…

ஹிட்லரும் ஈபிள் கோபுரமும்!

134 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் ஈபிள் கோபுரம் இதே நாளில் தான் திறக்கப்பட்டது. இன்று பெருந்தொகையான உல்லாசப் பயணிகளைக் கவரும் உலக சுற்றுலா தளங்களில் முக்கியமானதாக இந்த கோபுரத்தைச் சொல்லலாம். ஒர் ஆண்டில் இங்கு வந்து மொய்க்கும்…

அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்!

- சுகாதாரத்துறை அறிவுறுத்தல் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்!

தாய் சிலேட் : உன்னிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றியுடன் இரு; ஏனெனில் பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்! - பேராசான் கௌதம புத்தர்

நளினமான குறும்பு!

‘சோ’ சினிமாவில் சில படங்களில் பெண் வேஷங்கள் போட்டுக் கலாட்டா பண்ணியிருக்கிறார். நிஜ வாழ்விலும் அதே குறும்பு. பிரபல பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீடு ‘சோ’வுக்குப் பரிச்சயமானது. ஒருதடவை நாடகத்தில் மேக்கப் போட்ட முன் அனுபவத்தால்…

உலக நாடுகளில் யுவனின் இசை நிகழ்ச்சிகள்!

சமீபத்திய 'லவ் டுடே' உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நாளை முதல் வரும் 7 ம் தேதி வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில்…

பெரியாரும் வைக்கம் போராட்ட வரலாறும்!

வைக்கம் போராட்டம் - நூல் விமர்சனம். ***** ★ வைக்கம் - கேரளாவிலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் ! ★ வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு…

எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட தங்கவாள்!

1957-ல் எம்.ஜி.ஆர் துவக்கிய சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் ‘எம்ஜியார் பிக்சர்ஸ்’. அதன் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் படம் தான் ‘நாடோடி மன்னன்'. திரைக்கதை தயாரானதும் வசனத்தை ரவீந்திருடன் இணைந்து எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பட்டுக்கோட்டை…

நரிக்குறவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுப்பு!

பணியாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து படம் பார்த்துச் செல்வார்கள். குறிப்பாக…