ருத்ரன் – அடி அடி அதிரடி!

சில நடிகர், நடிகைகளின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்திருக்கும். அது மிகச்சரி என்பது போலவே அவர்களது படங்களும் அமையும். அந்த வகையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும், இயக்கும் படங்களைக் குறித்தும் சில…

கோவில்களைத் தனியாரிடம் ஒப்படைத்தால்…?

ஓர் உதாரணம் தற்போது தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கோவில்களை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்து அதற்காகத் தனி இயக்கமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்த…

ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதல்!

- ஒருவர் கைது ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா மீன்பிடித் துறைமுகத்தை சுற்றிப்பார்த்தார். பின்னர் உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது அவர் மீது ஒரு நபர் கையெறி குண்டு ஒன்றை வீசியுள்ளார். அதிக சத்தத்துடன் குண்டு…

ராகவா லாரன்ஸின் ஆக்‌ஷன் அவதாரம்!

வெற்றிகரமான நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாமல் திரைத் துறையின் இதர பிரிவுகளில் தங்கள் திறமைகளை நிரூபித்த சாதனையாளர்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அவர்களில் சிலர், திரையிலும் முகம் காட்டித் தங்களது சாதனைகள் பன்முகத்தன்மை கொண்டது…

வருவாய்துறை சான்றிதழ்கள் இனி இணைய வழியில்!

வருவாய்த் துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்…

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்!

-மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு…

அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்…

திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி!

இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி. இந்தியாவில் தீண்டாமை எவ்வாறு உருவாகியது…

இந்தியர்களை நிர்வகிக்கும் இருவேறு சிந்தனைகள்!

- அம்பேத்கர் பரண் : இன்றைய இந்தியர்கள் இருவேறுபட்ட சிந்தனைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள். அரசியல் அமைப்பின் முகவுரையானது அவர்களின் அரசியல் கொள்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. அவர்களின் மதம்…

அம்பேத்கருக்கு நாடே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது!

இந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி…